மன்னார் கடற்படுக்கையில் புதைந்துள்ள பொக்கிஷம்! உறுதி செய்தது அரசாங்கம்

மன்னார் கடற்படுக்கையில் இயற்கை எரிவாயு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.அதற்கமைய மன்னாரில் இயற்கை எரிவாயுவிற்கான...

தலைமைப் பதவியை விட்டுக்கொடாதிருக்க ரணில் முடிவு; தொடரும் நெருக்கடி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இவ்வாரம் மாற்றங்கள் வருமென எதிர்பார்க்கப்பட்டாலும் அப்படி ஒன்று நடக்காதெனவும் தலைமைப் பதவியை ரணில் விட்டுக் கொடுக்கும் சூழ்நிலை இல்லையயன்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்ட...

போர்க் குற்றங்களுக்கு பொறுப்பு கோட்டாவே: சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு அப்போது பாதுகாப்புச் செயலராக இருந்த தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே முழுப் பொறுப்புக் கூறவேண்டும் என...

கொடிகாமம் பகுதியில் சுவரோவியங்கள் மீது கழிவு நீரை ஊற்றிய மர்ம நபர்கள்

யாழ். கொடிகாமம் பகுதியில் வரையப்பட்டிருந்த சுவரோவியங்கள் மீது இனந்தெரியாத மர்ம நபரக்ள் கழிவு நீரை ஊற்றியுள்ளனர். நாட்டைத் தூய்மைப்படுத்துவோம் என்னும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தன்னார்வ இளையோர்களால் சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு பல...

சென்னை புத்தக கண்காட்சியில் அதிகம் விற்பனையாகும் ஈழவிடுதலை சார் நூல்கள்

சென்னையில் நடைபெற்று வரும் 43ஆவது பத்தகக் கண்காட்சியில் ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான ஆதரவு – எதிர்ப்பு நூல்கள் அதிகம் விற்பனையாகின்றன. இருப்பினும் தடை செய்யப்பட்ட விடுதலைப்...

முஷாரப் மரண தண்டனை ரத்து லாகூர் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் இராணுவ சர்வாதிகார ஆட்சியாளரான பர்வேஷ் முஷாரப்பிற்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி இரத்துச் செய்து விட்டது. தேசத்துரோக வழக்கில்...

நாட்டை இராணுவமயமாக்கும் முயற்சியில் அரசு செயற்படுகின்றது யஸ்மின் சூக்கா

சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தபயா ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் மனித உரிமக் குழுவினர், மனித உரிமை பாதுகாவலர்களை குறிவைத்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்து நாட்டை இராணுவமயமாக்குவதற்கு முயற்சி செய்து வருகின்றது என்று சர்வதேச உண்மை...

அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் குறித்த மாறுபட்ட கருத்துக்கள்

தற்போது பதவிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் சீனா இந்த ஒப்பந்தம் குறித்து மீண்டும் தனது உறுதிப்பாட்டை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் அடுத்த...

நாட்டை இராணுவமயமாக்கும் முயற்சியில் அரசு செயற்படுகின்றது-யஸ்மின் சூக்கா

சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தபயா ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் மனித உரிமக் குழுவினர், மனித உரிமை பாதுகாவலர்களை குறிவைத்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்து நாட்டை இராணுவமயமாக்குவதற்கு முயற்சி செய்து வருகின்றது என்று சர்வதேச உண்மை...

தாயக உருவாக்கம் தொடர்பில் கேணல் கிட்டுவின் பார்வை- பற்றிமாகரன்

“சேவை செய்வதுதான் உண்மையான இன்பம் உண்மையான இன்பத்தை உணரக் கற்றுக்கொள்” மாவீரர் கேர்ணல் கிட்டு அவர்களின் அனுபவ மொழி. தேசியத் தலைவரின் வீரத்தளபதியான மாவீர் கேர்ணல் கிட்டு என்ற தமிழீழ விடுதலை வரலாற்று மனிதனைக்...