யாழ். நகரின் மத்தியில் திடீர் பௌத்த கொடி! மலர் வணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது
சிங்கள பௌத்த மயமாக்கல் மற்றும் நிலஆக்கிரமிப்புக்கான ஆரம்ப புள்ளியாக யாழ்.நகரின் மத்திய பகுதியில் சிங்கள பௌத்த கொடி நிறுவப்பட்டுள்ளது. யாழ். பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள சந்தியில் காணப்படுகின்ற மணிக்கூட்டுக் கோபுரத்தின்...
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மிதிவெடிகள் மீட்பு!
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள வட்டுவாகல் ஆறு கலக்கும் கடல்ப் பகுதியை அண்மித்த பகுதியில் இருந்து மிதிவெடிகள் சில இனம் காணப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல்...
மதம் சார் பண்டிகையல்ல மானத் தமிழினப் பொங்கல் பெருவிழா
தமிழீழத்தில் தமிழீழ நடைமுறை அரசு இருந்த காலத்தில் தைத்திருநாள் மதசார்பற்ற தேசிய பெருவிழாவாக பிரகடனப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டுவந்தது.
இன்று தமிழ் மக்கள் கொண்டாடும் பெரும்பாலான பண்டிகைகள் ஆரிய, ஐரோப்பிய அல்லது அரேபிய கலாச்சாரத்தின் அடிப்படையில் அமைந்திருக்க,...
விடுதலை உணர்வை விதைக்கவில்லையெனில் அது தமிழ் சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகம்(நேர்காணல்)-அரியம்
விடுதலை உணர்வை எமது இளைஞர்களிடம் விதைத்து தமிழுர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வுகிடைக்கும் வரையில் நாங்கள் உறுதியாக இருக்கவேண்டும் என்ற விடயத்தினை நாங்கள்கூறாமல் விடுவோமாகவிருந்தால் அது தமிழ் சமூகத்திற்கு நாங்கள் செய்யும் துரோகமாகவேஇருக்கும் என...
சிங்களவர் விரும்பும் தீர்வு?
இனநெருக்கடிக்கான 'தீர்வு' (?) எவ்வாறானதாக அமையும் என்பதை சிறிலங்கா அரசின் முக்கிய தலைவர்களான கோத்தாபய ராஜபக்ஷவும், மகிந்த ராஜபக்ஷவும் வெளிப்படையாகக் கூறிவிட்டார்கள். தனிச் சிங்கள வாக்குகளால்தான் தெரிவு செய்யப்பட்டவர் என்ற முறையில், சிங்களவர்கள்...
அமெரிக்கத் தளங்கள் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்
ஈராக்கின் தலைநகர் பக்தாதுக்கு வடக்கே அமெரிக்க படைகள் தங்கியுள்ள அல் பலாத் இராணுவ முகாம் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதலில் ஈராக்கைச் சேர்ந்த நான்கு படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக ஈராக் அரச...
விடுதலைப் புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்ட தடை நீடிப்பு – ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுதலைப் புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியல் (EU terrorist list) தொடர்பில் தனது பயங்கரவாத உறுப்பினர்கள் மற்றும் அமைப்புகளின் பட்டியலை...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகுவதற்கு நான் தயார் – சுமந்திரன் அறிவிப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை தனக்கு தருவதாயின் தான் அதனை ஏற்கத் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே அவர்...
வெல்லாவெளி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!
மட்டக்களப்பு - வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுரவணையடியூற்று பகுதியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க நான்கு பிள்ளைகளின் தந்தையான நல்லதம்பி வீரப்பா என்பவர்...










