தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் – மஹிந்த
"நாடளாவிய ரீதியில் சிங்கள மக்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக இருந்தாலும் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது...
முஸ்லீம் மாணவிகளுக்கு மனஉளைச்சல் வன்மையாகக் கண்டிக்கிறோம் – உலமாக்கள்
பரீட்சை மண்டபங்களில் மாணவிகளுக்கு இடையூறு விளைவித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அ.இ.ஜ.உ சபை வெளியிட்டுள்ள அறிக்ககையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாடளாவியரீதியில் கா.பொ.த உயர் தரப் பரீட்சை...
நல்லூர் ஆலயத்துக்கு தன்னியக்க சோதனைச் கருவிகள்
நல்லூர் ஆலயத்துக்கு வருகைதரும் பக்தர்களின் உடற்சோதனை நடவடிக்கைகளை இலகுப் படுத்துவதற்காக 4 இயந்திர வழி உபகரணங்கள் பாவனைக்கு விடப்படவுள்ளன என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
"நல்லூர் கந்தன் ஆலயத்தின்...
ஆயுதம் தாக்கிய படையினரால் நடத்தப்படும் உடற்சோதனைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – சிறிதரன்
இந்துக்களின் கலாசாரத்தை உதாசீனம் செய்யும் வகையில் நல்லூர் ஆலய வளாகத்தில் ஆயுதம் தாக்கிய இராணுவத்தினரால் நடத்தப்படும் உடற்சோதனைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கைவிடுத்தார்.
வடக்கில்...
ஈழத் தமிழர்களை அழித்தவர்கள் காங்கிரஸ் வைகோ சாடல்
ஈழத் தமிழர்களை படுகொலை செய்து ஒரு இனத்தையே அழித்த பாவிகளான காங்கிரஸ் காரருக்கு மன்னிப்பே கிடையாது என ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வை.கோபாலசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த...
இலங்கையில் நீதித் துறை சுயாதீனமாக செயற்படுகின்றது என்கிறார் சம்பந்தன்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் அண்மையில் திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள்...
சிறீலங்காவுக்கு அமெரிக்க ஆங்கில ஆசிரியர்கள்
அமெரிக்காவில் இருந்து 30 ஆங்கில ஆசிரியர்களை பணியில் அமர்த்தும் உடன்பாடு ஒன்றில் சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா தெப்லிஸ்ம் சிறீலங்காவின் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசமும் கைச்சாத்திட்டுள்ளனர்.
அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த திட்டத்தில்...
அமெரிக்காவின் ஆசியப்பிராந்தியச் செயலாளர் சிறீலங்கா வருகிறார்
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிராந்திய துணைச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்காவின் வெளிவிவகாரத் திணைக்களம் இன்று (08) தெரிவித்துள்ளது.
இந்த வாரம் 6 ஆம் நாள் பயணத்;தை...
அமெரிக்க குடியுரிமையை கோத்தபாய துறந்துள்ளார் – பசில்
சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா ரஜபக்சா தனது அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் கோத்தபயாவின் சகோதரருமான பசில் ராஜபக்சா இன்று (08) தெரிவித்துள்ளார்.
தனது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே...
சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளிடமிருந்து சிறிலங்கா ஜனாதிபதிக்கு ஓர் மடல்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு சிறிலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது விடுதலையை துரிதப்படுத்துமாறும், தம்மீது குற்றம்...










