சென்னையில் ஓர் புத்தக திருவிழா- கல்யாணி
சென்னையில் வருட ஆரம்பத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பெருந்தொகையான மக்கள் இந்த புத்தக கண்காட்சியை கண்டுகளிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளவர்களாக உள்ளனர். முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள்...
ஒற்றையாட்சியை நிராகரிப்பது எமது கட்சி மட்டுமே(நேர்காணல்) -செல்வராஜா கஜேந்திரன்
ஒற்றையாட்சியை நிராகரித்து சமஸ்டித் தீர்வுவில் உறுதியாக இருக்கும் ஒரேயொரு அரசியற் காட்சியாக எமது கட்சி மட்டுமே உள்ளது ஒற்றையாட்சியை நிராகரித்து சமஸ்டித் தீர்வுவில் உறுதியாக இருக்கும் ஒரேயொரு அரசியற் காட்சியாக எமது கட்சி...
2035ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேசமுடியாத நிலைமை வந்துவிடும் சிவாஜிலிங்கம்
2035ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேசமுடியாத நிலைமைகூட வந்துவிடுவதற்கு வாய்ப்பு உள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்குதான் மாற்று...
ஆளில்லா விமானத்திற்கு தடை நீக்கம்
கடந்த ஆண்டு, இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில், 263பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து “ட்ரோன்“ எனப்படும் ஆளில்லா விமானங்களை இயக்கத் தடை...
சிறிலங்கா அரசிற்கு ஆயுதம் வாங்க இந்திய மத்திய அரசு உதவக் கூடாது இராமதாஸ்
சிறிலங்கா இராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க இந்திய மத்திய அரசு நிதி வழங்குவதை நிறுத்துமாறு பாமக தலைவர் இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை அதிபர் ராஜபக்ஸ – பிரதமர் மோடி சந்தித்த போது இரு நாட்டு...
விக்கிவந்தால் கூட்டமைப்பு பலமாக திகழும்!! செல்வம் எம்பி!!
கூட்டமைப்பின் தலைமை மாறினால் அதில் இணைய தயார் என்று முன்னாள் முதலமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்து என்னை பொறுத்த வரை நல்லவிடயமாக படுகிறது. அவரை உள்வாங்கும் போது பலமான சக்தியாக தமிழ்தேசிய கூட்டமைப்பு திகழும்....
தமிழர்களிற்கு வெளிநாடே ஒரே தீர்வு!
வெளிநாடுகளை அழைப்பதன் மூலமே தமிழர்கள் தீர்வினை பெற்றுக்கொள்ளமுடியும் என்று வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்து...
ஐ.நா தீர்மானம் உலக நாடுகளை ஏமாற்ற சிறீலங்கா திட்டம்?
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா விவகாரங்கள் விவாதிக்கப்படுவதையோ அல்லது சிறீலங்கா மீது மேலதிக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதையோ தடுக்கும் முயற்சிகளை சிறீலங்கா அரசு தீவிரமாக...
சிறீலங்காவில் ஏப்பிரலில் பொதுத்தேர்தல்
எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் நாள் சிறீலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாகவும், ஏப்பிரல் மாதம் மூன்றாவது வாரம் அங்கு பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளதாகவும் சிறீலங்கா அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மிகப்பெரும் பிளவைச் சந்தித்துள்ள ஐக்கிய...
ஐ.தே.க இரண்டாக பிளவு – புதிய கூட்டணி அமைக்க திட்டம்?
சிறீலங்காவின் மிகவும் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கட்சி தலைமைப் பொறுப்பு தொடர்பில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாகவே கட்சி இரண்டாக உடைந்துள்ளது. சஜித்...










