தொடர்மழையால் சிரமங்களை எதிர்கொள்ளும் கிளிநொச்சி விவசாயிகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளதால் அறுவடை செய்த நெல்லை உலர விடுவதில் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுவருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள காலபோக நெற்செய்கை தற்போது...

காலநிலை தொடர்பில் இன்று வெளியாகியுள்ள முன்னறிவிப்பு

நாட்டின் தென்மேற்குப் பகுதியிலும் கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் நாளையிலிருந்து (ஜனவரி 20ம் திகதி) மழையுடனான காலநிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தினால்...

பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிக்கு – தென்னிலங்கையில் நடந்த சம்பவம்

அம்பாந்தோட்டை – ஹங்கம பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பௌத்த துறவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்துள்ளது.குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்காக...

காணாமல் போனோர் தொடர்பில் ஐ.நா இணைப்பாளரிடம் கோட்டா வெளியிட்ட தகவல்!

ஈழத்தில் நடைபெற்ற போரின் போது காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கரை நேற்று சந்தித்த ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்ததுடன், இச்சந்திப்பில்...

யாழில் காணாமல் போன சிறுவர்கள் தொடர்பில் தற்போது பொலிஸாருக்கு கிடைத்துள்ள தகவல்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவர்கள் மூவரும் இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கிராமத்து மக்கள் தெரிவித்தனர். நேற்று மாலை தொடக்கம் 10 வயது மற்றும் 17வயதுடைய சிறுவர்கள் மூவர்...

வடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

வடக்கு மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களுக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம்(17.01.2020) ஆளுனர் செயலகத்தில் நடைபெற்றது. இவ் சந்திப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் நேற்று(17) மாலையில் இருந்து மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த ஆணைக்குழு,...

கோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவிற்கு அபுதாபி அரசின் முடிக்குரிய இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆயுதம் தாங்கிய படைகளின் பிரதித் தலைவர் ஷேக் மொஹமட் பின்...

ஈழத்தமிழர் இனவழிப்பில் ரசியாவின் பங்கு-தமிழில் ந.மாலதி

உள்நாட்டு விவகரங்களில் ஏனையவர் தலையிட கூடாது என்று சிறிலங்காவுக்கு அண்மையில் வருகை தரும் சீன, ரசிய உயர்மட்ட அரசியல்வாதிகள் வாய்மொழிந் தருளியுள்ளார்கள். இவர்களின் பொன்மொழிகளின் பின்னணியை சிறிது ஆராய்வோம்.  இராணுவ ஹெலிகொப்டர்களும் போர்விமானங்களும் ஈழத்தமிழர் மேல் குண்டுமழை...

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பால் முழுமையான வெற்றியை பெற்றுகொள்ள முடியாது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்குதான் மாற்று அணிகள் உருவாகுவதற்கான காரணம் எனத் தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழத் தேசியக் கூட்டமைப்பால் முழுமையான...