சிறிலங்காவுக்கு தொடர்ந்தும் ஆயுதங்களை வழங்கும் ரசியா
அமெரிக்காவின் தடையை பொருட்படுத்தாமல் இலங்கை இராணுவத்துக்கு ஆயுதங்கள் மற்றும் ரவைகளை வழங்குவதற்கு ரஷ்யா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இலங்கை இராணுவம் பயன்படுத்தும் எம்.ஐ. ரக போக்குவரத்து ஹெலிகொப்டர்கள், மிக் தாக்குதல் விமானங்கள், யுத்த...
பிரித்தானியாவில் குடியுரிமை அனுமதியைப் பெறும் ஐரோப்பிய ஒன்றிய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் பிரித்தானியாவில் குடியுரிமை அனுமதியைப் பெறுவதற்குள் நாடு கடத்தப்பட மாட்டார்கள் என பிரித்தானிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் குடியுரிமை அனுமதியைப் பெறுவதற்கு 2021 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி...
100 வருடங்களுக்குப் பின் பிரித்தானியாவில் இருந்து மீண்டும் இலங்கைக்கு வந்த புத்தர்
சுமார் 100 வருடங்களுக்கு முன் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட புத்தர் சிலை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த புத்தர் சிலை 1919ஆம் ஆண்டு பிரித்தானியர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்த போது அவரால் பிரித்தானியாவுக்கு...
தமிழர் தாயக பகுதியில் நிர்மாணிக்கப்படும் இலங்கையின் மிகப்பெரிய காற்றாலை!
இலங்கையில் மிகப்பெரிய காற்றாலை மின் நிலையத்தை wind power plant அமைக்கும் பணிகள் மன்னாரில் இடம்பெற்று வருகிறது. இதனை அமைக்கும் ஒப்பந்தத்தை டென்மார்க்கின் Vestas Wind நிறுவனம் பெற்றுள்ளது.
350 ஏக்கர் நிலப்பரப்பில் 104...
ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல்! ஈரான் அதிபர் வெளியிட்ட தகவல்
ஈரான், அமெரிக்கா இடையேயான மோதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான போர்ப்பதற்றத்தை தணிக்க வல்லரசு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.
ஈரான் ராணுவ படைத்தளபதி காசிம் சுலைமானி...
கனடாவில் தமிழ் பாரம்பரிய முத்திரை வெளியீடு
கனடாவில் “Quebec” என்ற பிரெஞ்சு பேசப்பட்டு வரும் கிழக்கு மாகாணத்தில் “தமிழ் பாரம்பரிய மாத முத்திரை 2020” அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முத்திரை வடிவமைப்பு தமிழரின் பண்பாட்டிலும், பாரம்பரியத்திலும் மேலோங்கித் தெரிகின்றது. அதாவது...
இவ்வாண்டும் சுவீஸ் படையினரின் நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் மாயம்
கடந்த ஆண்டில் மட்டும் சுவிஸ் படைத்துறை 102 துப்பாக்கிகளை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 81 தாக்குதல் சுரிகுழல்துப்பாக்கிகள்(( assault rifles) ஏனையவை கைத்துப்பாக்கிகள்.
கடந்த செய்வாயன்று சுவிஸ் செய்தித்தாள் வெளியிட்ட விபரங்களின்படி இழக்கப்பட்ட ஆயுதங்களில்...
ஈரானின் தாக்குதல்; அமெரிக்க படையினருக்கு மூளை அதிர்ச்சி
ஈராக்கில் உள்ள அல் அசாத் விமான தளத்தில் ஈரான் கடந்த வாரம் தாக்குதல் இத்தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை என்றும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்கா கூறி வந்த நிலையில்...
பொலன்னறுவையில் களமிறங்குகிறார் மைத்திரி – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் செயலாளர்...
யாழ். பல்கலையில் பொங்குதமிழ் பிரகடன நிகழ்வு –
யாழ். பல்கலைக்கழகத்தில், பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது.
பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத்தினால் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளை...










