யாழில் பட்டிமன்ற நடுவராக களமிறங்கிய சுமந்திரன்!

உடுவில் றோஸ்வில்லாவில் இன்றையதினம் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் சிறப்பம்சமாக இடம்பெற்ற பட்டிமன்றத்தில் நடுவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கலந்து கொண்டார் தமிழ் கலைகள் ராஜ காலத்தில் வளர்ச்சியடைந்தனவா? அல்லது...

பார்வையால் இன்பம் காணல் (Voyeurism)- ர.தினேஸ், யாழ்.பல்கலைக்கழகம்

இன்றைய உலகின் நாகரீக மாற்றங்களும்,பாலியல் பற்றிய அறிவின்மையும் பாலியல் சார் நெறிபிறழ்வுக்கு இட்டுச்செல்கின்றன. ஆரோக்கியமற்ற வழிகளில் சமூகத்திற்கு ஏற்காத பாலியல் சார் செயற்பாடுகள் அனைத்தும் பாலியல் நெறிபிறழ்வுகளே. அதில் அதிகளவானோர் அறியாத ஒன்றே...

வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள மாற்றம்!

நாடளாவிய ரீதியில் 10 மாவட்ட செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு,கிளிநொச்சி, வவுனியா,முல்லைத்தீவு,மட்டக்களப்பு,புத்தளம்,ஹம்பாந்தோட்டை, மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் செயாளர்களே இடமாற்றப்படவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார் ஓய்வுபெறவுள்ளநிலையில் அவரின்...

பகிடிவதையால் பல்கலைக்கழக கல்வியை இழந்த மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழக வாய்ப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான திருத்த சட்ட மூலம் ஒன்று கொண்டுவரப்படும் என்று உயர் கல்வி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர்...

கடத்தலுடன் தொடர்புடையவருக்கு பதவி உயர்வு வழங்கிய கோட்டா அரசு

கடற்படை முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமாண்டர் டி.கே.பி.தசநாயக ரியர் அட்மிரல் ஆக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். 2019 டிசம்பர் 11ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படை ஊடகப்...

யாழில் இரவுவேளை இடம்பெற்ற வாள்வெட்டு! பொலிஸாரின் தேடுதல் வேட்டையில் சிக்கிய நபர் வழங்கிய தகவல்!

யாழ்ப்பாணம் கொட்டடி வைரவர் கோவிலடியில் நின்ற இருவர் மீது நேற்று முந்தினம் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. 3 மோட்டர் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் அடங்கிய கும்பல் ஒன்றே இந்தத் தாக்குதலை நடத்தியது....

வவுனியாவில் வழங்கப்பட்ட காணிகளில் குடியிருக்காதவர்களது காணிகள் ரத்து செய்யப்படும்

அரச ஊழியர்களுக்காக ஓமந்தையில் வழங்கப்பட்ட காணிகளில் குடியிருக்காதவர்களது காணிகள் ரத்து செய்யப்பட்டு காணியற்றோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளப்பட உள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட முகாமையாளர் எம்.வீ.குரூஸ் தெரிவித்துள்ளார்.வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றும்...

பாலமேடு ஜல்லிக்கட்டு: சிறந்த காளை உரிமையாளருக்கு 1இலட்சம் பெறுமதியான பரிசு

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 8.30 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற்றன. இதில் 676 காளைகளும் 936 வீரர்களும் கலந்து கொண்டனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம்...

பிரித்தானியா தொழிற்கட்சி என்றும் தமிழ் மக்களுக்குஆதரவாக நிற்கும் -ஜெரமி கோர்பைனின் பொங்கல் செய்தி

பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தைநிறைவேற்றப்போவதில்லை என சிறீலங்காவின் புதிய அரச தலைவர் தொவித்துள்ளது கவலை தருவதாகவும், ஆனால் தொழிற்கட்சி என்றும் தமிழ் மக்களுக்குஆதரவாக நிற்கும் எனவும்...

ரஜினி கூத்தாடி என்றால் நான் பயங்கரவாதியா…? விக்னேஸ்வரன் காட்டம்

வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் வாரத்துக்கு ஒரு கேள்வி எனும் கேள்வி பதில் அறிக்கை ஒன்று இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியா சென்றிருந்த முன்னாள் முதலமைச்சர்...