தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமாக பொங்கல் பானை அறிவிப்பு

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமாக, பொங்கல் பானை சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளரான சி.வி.விக்னேஸ்வரன், தனது பொங்கல் வாழ்த்துடன் அறிவித்துள்ளார். உலகில் வாழும்...

இலங்கையிலுள்ள சீதா கோயில் புனரமைப்பிற்கு இந்திய மத்திய அரசு 5 கோடி நிதியுதவி

இலங்கையிலுள்ள சீதா கோயிலை புதுப்பிக்க மத்திய பிரதேச அரசு 5கோடி ரூபா நிதி வழங்கியுள்ளது. மேலும் இந்தக் கோயில் சீரமைப்புப் பணியை தொடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மத்திய பிரதேச கலாசாரத்துறை அமைச்சர் சர்மா...

பொருளாதார அரசியல் – தமிழ் மக்கள் கருத்தில் எடுக்கவேண்டிய தருணமிது- வேல்ஸ் இல் இருந்து அருஸ்

ஆங்கில புது வருடமானது பிறந்த சில தினங்களுக்குள் உலகில் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. மத்தியகிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் 60,000 துருப்புக்களைக் கொண்ட அமெரிக்கா ஈரனுடனான ஒரு வலிந்த போரை ஆரம்பிக்கும்...

வவுனியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலாளர் கடமையேற்பு

வவுனியா மாவட்ட பிரதேச செயலாளராக ந.கமலதாசன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.வவுனியா மாவட்ட செயலகத்தின் உதவி அரசாங்க அதிபராக ந.கமலதாசன் கடமையாற்றியிருந்தார்.இந்நிலையில், வவுனியா பிரதேச செயலகத்தில் காணப்பட்ட பிரதேச செயலாளர் பதவி...

வடக்கில் இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்த மக்கள்! அத்துமீறி அபகரிக்கப்படும் காணிகள்

வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச பிரிவிலுள்ள மன்னார் வீதி, கண்ணாட்டி கணேசபுரத்தில் ஒரு பகுதியான கண்ணாட்டி - தம்பனை வீதியிலிருந்த 170 குடும்பங்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு மன்னார் பிரதான வீதியை கைப்பற்றும்...

முல்லை மாவட்டத்தில் பசியில் வாடும் மாணவர்களின் சோகக் குரல் – கோ.ரூபகாந்

'ரீச்சர் இன்றைக்கு நான் சாப்பிடல. வீட்டை சமைக்க ஒன்றும் இல்லை. அதனால் அப்படியே வந்து விட்டேன்..!' யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையில் கூட வன்னியின் அவல நிலை இன்றும் தொடர்கிறது. அதிலும்...

யாழ்ப்பாணத்தில் நான்கு இளைஞர்கள் கைது!

இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையினை அடுத்து யாழ். வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் 4 இளைஞர்களை இராணுவம் கைது செய்துள்ளதுடன் குறித்த பகுதியை இராணுவம் சுற்றிவளைத்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. இந்த விடயம்...

அட்டகாசமான வான வேடிக்கை காட்டிய இளைஞர்கள்! மிரண்டு போன பொது மக்கள்

வல்வெட்டித்துறை என்று சொன்னாலே எவரும் எந்த ஊர் என்று கேட்கமாட்டார்கள். அது வரலாற்றின் அடையாளமாக, தமிழர்களின் மையப்புள்ளியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஊரின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அங்கு இருப்பவர்களின் திறனும், தைரியமும்...

ஐ.நா தீர்மானம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது – அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபை கொண்டுவந்த தீர்மானம் தொடர்பில் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் குறித்து விரிவான பேச்சுக்களை மேற்கொண்டுள்ளதாக சிறீலங்காவுக்கான பயணத்தை நிறைவு செய்து வெளியேறும் அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களுக்கான செயலாளர்...

வவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

வவுனியாவில் நாளை 16ம் திகதியிலிருந்து 31ம்திகதி வரையிலான தினங்களில் மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது. குறித்த தினங்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை அத்தியாவசிய பராமரிப்பு வேலைகளுக்காக...