சிறீலங்காவில் அடிப்படை மனித உரிமைகள் கேள்விக்குறியாகியுள்ளது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

கடந்த நவம்பர் மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலில் கோத்தபாயா ராஜபக்சா வெற்றிபெற்ற பின்னர் சிறீலங்காவில் வாழும் மக்களின் அடிப்படை சுதந்திரம் கேள்விக்குறியாகியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. நேற்று (15) வெளியிட்டுள்ள...

எனது பெறுமதி என்ன என்பதை ஐ.தே.க. விரைவில் உணரும்: ரஞ்சன் ராமநாயக்க

ஐக்கிய தேசியக்கட்சி, எனது பெறுமதியை மிக விரைவில் கட்சி உணருமென நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க கைதாகின்றமைக்கு முன்னர் சிங்கள ஊடக மொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர்...

இறுதிக் கட்ட மோதலுக்குத் தயாராகும் சஜித்: ஐ.தே.க.வின் முக்கிய கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற மிகமுக்கிய கூட்டமொன்று இன்று சிறிகொத்தாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு செயற்குழு மற்றும் நாடாளுமன்ற குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய...

தை1 ஆம் நாள்”தமிழ் மரபுத் திங்கள்” – முன்மொழிவு

உலகத் தமிழர் மரபு உரிமை பேணும் செயற்தடத்தில், நோர்வே வாழ் தமிழர்களாகிய  நாமும் இணைந்து, எமது அடையாளங்களைப் பேணி வாழ்வதற்கு தை மாதத்தை "தமிழ் மரபுத் திங்கள்"  என 2021 ஆம் ஆண்டு,  திருவள்ளுவர் ஆண்டு 2052  இல் நடைமுறைப்படுத்துவதென்ற செயற்திட்டத்தை நோர்வே ஈழத்தமிழர் மக்களவை முன்னெடுத்துள்ளது. இது...

அருமையான எங்கள் தமிழ் சொந்தங்களுக்கு! பிரித்தானியப் பிரதமர் வெளியிட்ட செய்தி

உலகெங்கிலும் பரந்துவாழும் தமிழ் சொந்தங்களுக்கு தைப் பொங்கல் வாழ்த்துக்கள் என பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “எங்கள் அருமையான பிரித்தானிய தமிழ்...

ஈரானிய படைத்தளபதி படுகொலை;தெருச் சண்டியராய் செயற்பட்ட ட்ரம்ப்- சுரேன்

கடந்த 03ம் திகதி (03.01.2020) அன்று ஈரானிய முதனிலைப் படைத்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் காசெம் சுலேமானீ ஈராக்கில் வைத்து அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். பாக்தாத் விமான நிலையத்தில் இருந்து காரில்...

சிறீலங்காவில் வெளிநாடுகளின் தலையீடுககளை அனுமதிக்கப்போவதில்லை- சீனா

சிறீலங்காவின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை சீனா ஒருபோதும் அனுமதிக்காது என சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி நேற்று (14) தெரிவித்துள்ளார். நேற்று சிறீலங்கா அரச தலைவர் செயலகத்திற்கு பயணம் செய்த சீனாவின் வெளிவிவகார...

மாகாண சபை முறைக்கும் ஆப்பு? கோத்தா வகுக்கும் ரகசிய தீட்டம்-கொழும்பிலிருந்து அகிலன்

சிறிலங்காவில் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து பொதுத் தேர்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில், முக்கியமான ஒரு விடயம் மக்களின் கவனத்திலிருந்து தப்பிப் போயிருக்கின்றது. அதுதான் மாகாண சபைகளுக்கான தேர்தல். மாகாண சபைகள் கலைக்கப்பட்டு...

அமெரிக்க அதிபரின் கடிதம் கோத்தாவிடம் கையளிப்பு – மிலேனியம் சலஞ் உடன்பாடும் உள்ளடக்கம்

சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான செயலாளர் அலிஸ் வெல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம்ப் எழுதிய கடிதத்தை சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சாவிடம் கையளித்துள்ளார். சிறீலங்காவுடன் அமெரிக்கா...