தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -1) – ந.மாலதி

நவதாராளவாதம் - ஒரு சுருக்கமான வரையறை  சோவியத் ரஷ்யாவில் அன்று வாழ்ந்த மக்களுக்கு கொம்யூனிசம் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தால் அது எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இன்று நாம் எவ்வகையான...

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு -ரிசாத் பதியுதீன்

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு அமைக்க அனுமதிக்க வேண்டுமென அமைச்சர் ரிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். எனினும், அது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. யாழ் மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்த மீளாய்வுக்குழு கூட்டம் நேற்று...

பலாலி விமான நிலையப் விஸ்தரிப்பில் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது என்கிறார் விஜயகலா

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பில் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையப் புனரமைப்பு மற்றும் விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பான உயர்...

கோத்தாவுக்கு வாக்களிக்கக் கூடாது சி.வி.விக்னேஸ்வரன்

தமிழர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தவித நன்மையும் கிடைக்க போவதில்லை எனத் தெரிவித்துள்ள, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எந்த ஒரு தமிழனும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனக்கு...

நல்லூர் மந்திரிமனை காணியை உரிமை கோரும் சிங்கள இனத்தவர்

மன்னராட்சிக் காலத்தில் கட்டப்பட்ட யாழ்ப்பாண மந்திரிமனை அமைந்துள்ள காணி தனக்குச் சொந்தமானது என பெரும்பானமை இனத்தவர் ஒருவர் உரிமை கோருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் டச்சுக் காலத்தல் உரிமைப் பத்திரமாகப் பயன்படுத்தப்பட்ட ஓலைச் சுவடியை...

விடை பெற்றுச் செல்லும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் இலங்கை மக்கள்  அதிருப்தி கொண்டிருப்பதாக இலங்கையிலிருந்து விடை பெற்றுச் செல்லும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ்  தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். சமாதானம், நல்லிணக்கம் போன்ற விடயங்களில் அரசாங்கம் சில...

ஓகஸ்ற் 30 – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளில் நீதிக்காய் அணிதிரள்வோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்...

ஓகஸ்ற் 30 - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளில் பல்வேறு நீதிகோரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன. தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் கவனயீர்ப்பு நிகழ்வுகள்...

போராட்டத்தின் மத்தியில் செஞ்சோலை நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டது

கடந்த 2006ஆம் ஆண்டு இதே நாளில் (14.08) சிறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்கள் மற்றும் செஞ்சோலை பணியாளர்கள் நினைவாக தாக்குதல் இடம்பெற்ற வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்திற்கு...

நல்லூர் திருவிழாவில் பொருத்தப்பட்ட ஸ்கானர்கள் அகற்றப்பட்டன

நல்லூர் கந்தசாமி கோவிலில் பாதுகாப்பு சோதனைகளுக்காக பொருத்தப்பட்ட புதிய ஸ்கானர் இயந்திரங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. நல்லூர் உற்சவத்தின் போது இம்முறை பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. இதுவே பக்தர்களுக்கு பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதால் இந்த விடயம்...

வெள்ளை வானில் கடத்தியவர்கள் எங்கே? திருகோணமலையில் போராட்டம்..

வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வர்களின் உறவினர்கள் திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக   கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . பத்து வருட காலங்களாக போராடியும் இலங்கை அரசாங்கம்...