கூட்டமைப்பின் ஒற்றுமையின்மைக்குக் காரணம்?

ஒற்றுமை குறைந்தால் பலத்தை இழப்போம். என்று எச்சரித்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் "தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் இருந்து நாங்கள் யாரையும் விலகிப் போகுமாறு கூறவில்லை, விலகிப்...

யாழ். மக்களின் காணிகளை வழங்க 1200 மில்லியன் ரூபாவை கோரும் இராணுவம்

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட ஒருபகுதி காணியை விடுவிப்பதற்கு 1200 மில்லியன் ரூபா தேவை எனவும் அரசாங்கம் அதனை வழங்கவில்லை எனவும் இராணுவத்தினர் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியுள்ளனர். யாழ். மாவட்ட...

வவுனியா அகதி முகாமில் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட்

இலங்கைக்கு வந்துள்ள மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் அவர்கள் நேற்று (17) வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளை பார்வையிட்டார். உயிர்த்த...

இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா சிறிலங்காவின் இராணுவத்தளபதியா?

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நாளையுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளார்.தற்போதைய இராணுவத் தளபதியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், அவரது...

13’ஐ கூட தமிழ் மக்களுக்கு கொடுக்க விடமாட்டாராம் தேரர் கொந்தழிப்பு

13 வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுலாக்க இடமளிக்க போவதில்லை என வணக்கத்துக்குரிய எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கிலேயே அவர் இதனை தெரிவித்தார். "தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு எங்களது என்று...

சிறிலங்கா இராணுவத்தினர் மீது வாள் வெட்டு

யாழ்.வல்வெட்டித்துறை  ஊாக்காடு பகுதியில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழு ஒன்று வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியிருக்கின்றது. நேற்றய தினம் இரவு 9 மணியளவில் ஊாரிக்காடு பகுதியில் உள்ள இராணுவத்தின் கடை ஒன்றில் இந்த தாக்குதல்...

தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -1) – ந.மாலதி

நவதாராளவாதம் - ஒரு சுருக்கமான வரையறை  சோவியத் ரஷ்யாவில் அன்று வாழ்ந்த மக்களுக்கு கொம்யூனிசம் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தால் அது எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இன்று நாம் எவ்வகையான...

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு -ரிசாத் பதியுதீன்

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு அமைக்க அனுமதிக்க வேண்டுமென அமைச்சர் ரிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். எனினும், அது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. யாழ் மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்த மீளாய்வுக்குழு கூட்டம் நேற்று...

பலாலி விமான நிலையப் விஸ்தரிப்பில் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது என்கிறார் விஜயகலா

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பில் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையப் புனரமைப்பு மற்றும் விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பான உயர்...

கோத்தாவுக்கு வாக்களிக்கக் கூடாது சி.வி.விக்னேஸ்வரன்

தமிழர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தவித நன்மையும் கிடைக்க போவதில்லை எனத் தெரிவித்துள்ள, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எந்த ஒரு தமிழனும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனக்கு...