வடக்கும் – கிழக்கும் இந்தியா வசம் சென்றுள்ளதா?
சிறீலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு போர் நிறைவடைந்த பின்னர் சிறீலங்கா அரசை தமது கட்டுப்பாட்என் கீழ் கொண்டுவருவதில் பிராந்திய வல்லரசுகளும், மேற்குலகமும் கடுமையான போட்டிகளில் இறங்கியிருந்தன. ஆனால் தற்போது இந்த போட்டியில் சிறீலங்காவின் பிரதேசங்கள்...
பெண் வேட்பாளர்கள் இல்லாத சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல்
இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்று வரை இலங்கையை இரண்டு பெண்கள் மட்டுமே ஆட்சி செய்துள்ளனர். இதில் ஒருவர் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றது அவரின் மகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகிய இருவருமே இலங்கையை...
தேர்தல் திருவிழா- யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்ய விரும்பும் ரணில்
அண்மையில் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மயிலிட்டி துறைமுகத்தை பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். இந் நிகழ்வில் அவர் உரையாற்றும் போது,
பலாலி விமான நிலையத்தை...
ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டார் – சிதறுகின்றது சிங்கள தேசத்தின் வாக்குகள்
ஜே.வி.பியின் சிறீலங்கா ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற கட்சியின் மக்கள் சந்திப்பின்போதே இவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
20 வருடங்களின் பின்னர் ஜே.வி.பியினர் ஜனாதிபதி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
ஜே.வி....
இந்தியாவின் அத்துமீறல் – தொடர்ந்தும் பல அரசியல் தலைவர்கள் கைது
காஸ்மீர் பகுதியில் 370 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிய பின்னர் இந்திய அரசு ஜனநாயகத்திற்கு விரோதமாக அங்குள்ள அரசியல் தலைவர்களை தொடர்ந்து கைது செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முஸ்லீம் மக்களை அதிகமாகக் கொண்ட இந்த பகுதியின்...
அவுஸ்ரேலியாவில் அக்கினிப் பறவைகளின் செஞ்சோலை நினைவு நிகழ்வு ; அணிதிரண்ட இளைய தலைமுறை
செஞ்சோலைப் படுகொலை நினைவு நாளினை ஒட்டி 17.08.19 அன்று அவுஸ்திரேலியா நாட்டின் மெல்பேர்ன் மாநகரில் அக்கினிப் பறவைகள் அமைப்பினரால் மெல்பேர்ன் வாழ் ஈழத்தமிழ் இளைஞர்களின் பெருமுயற்சியுடன் நிகழ்வொன்று சிறப்புடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வு ஈகச்சுடர்கள் ஏற்றலுடன்...
தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -2) – ந.மாலதி
நோம் சொம்ஸ்கி – ஒரு அறிமுகம் (பாகம் - 02)
இன்று உலகில் பொதுமக்களுடன் தொடர்சியாக அமெரிக்க அரசியலைப் பற்றி பேசும் அதிகமாக அறியப்பட்ட புத்திஜீவி அமெரிக்காவில் வாழும் 80 வயதை தாண்டிய நோம்...
புனித ஞாயிறு தாக்குதலாளிகளுக்கு இந்தியாவே பயிற்சி வழங்கியது- சிறீலங்கா இரணுவம், ஆனால் அமைச்சர் மறுக்கிறார்
சிறீலங்காவில் கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை இந்தியாவில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளே மேற்கொண்டதாகவும், இந்த தாக்குதலை இந்தியாவே மேற்கொண்டதாகவும் சிறீலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கா தெரிவித்திருந்தார்.
ஆனால் அதனை...
பறிபோனது மற்றுமொரு தமிழர் அடையாளம் ; தரவைக் கோவில் வீதி கடற்கரைப் பள்ளி வீதி என்றாகியது
கல்முனை தரவைக் கோவில் வீதி எனும் பெயரை கடற்கரைப் பள்ளி வீதி எனும் பெயராக மாற்றும் பிரேரணை கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டிருப்பதால், பழைய பெயர் செல்லுபடியற்றதாகி விட்டது என்று, கல்முனை மாநகர...
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் குடியமர்த்தப்படவுள்ளனர்-தமிழ் மக்களின் குடிப்பரம்பலை சிதைக்கும் முயற்சி
காணிகளற்ற நிலையிலுள்ள முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தில் குடியமர்த்துவதற்கான வீட்டுத் திட்டங்களை யாழ்ப்பாணத்தில் நிர்மாணிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
16.08 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...










