தொடர்ந்தும் கட்சித் தலைவராக ரணில்! சஜித்துடன் சமரசம் பேச குழு அமைப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து தம்மை அசைக்க முடியாதவாறு கட்சிக்குள் பிடியை இறுக்கியிருக்கின்றார் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. நடப்பு ஆண்டுக்கான கட்சியின் புதிய செயற் குழுவில் தமக்கே பெரும்பான்மை இருக்கின்றமையையும்...
கொரோனா வைரஸ் தொடர்பில் அதிர்ச்சிகர தகவல்களை பரப்பிய இலங்கையரை தேடும் சீனா
சீனாவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா ரைவஸ் தொடர்பான போலியான தகவல்களை பரப்பிய குழுவினரை சீனா தேடி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இந்த வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் 11 மில்லியன்...
புனித பூமியாக மாறப்போகும் திருக்கேதீஸ்வரம்
திருக்கேதீஸ்வரத்தை புனித பூமியாக மாற்றுவதற்காக எந்தவித எதிர்ப்பும் இன்றி சர்வ மத மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் செயலாளர் சி.மோகன் தெரிவித்துள்ளார்.
பௌத்த இந்து ஒற்றுமை சர்வமத மாநாடு இன்று...
பிரித்தானியப் பிரதமரின் அலுவலகம் முன் திரண்ட புலம்பெயர் தமிழர்கள்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை புறம் தள்ளி பொறுப்புக் கூறலை கைவிட முற்படும் ஸ்ரீலங்கா அரசின் செயலைக் கண்டித்து பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா அரசினை “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்”...
சீனர்களுக்கு உணவு இல்லை! ஸ்ரீலங்காவில் உணவகம் ஒன்று எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
இலங்கையில் தங்கியிருக்கும் சீனப் பிரஜைகளுக்கு தற்காலிகமாக உணவு வழங்கப்படாது என கொழும்பில் அமைந்துள்ள உணவகம் என்று அறிவித்துள்ளது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தற்போதுவரை 170பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில்...
விஷம் அருந்திய ஆசிரியர்! உடனடி மாற்றம் கோரி மாணவர்கள் பெற்றோர்கள் போராட்டம்!
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கவரவில தமிழ் மகா வித்தியாலயாவின் தற்போதைய அதிபரையும், பாடசாலையில் சிக்கல்களை ஏற்படுத்தும் ஆசிரியர்களில் சிலரையும் உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு பெற்றோர்கள், மாணவர்கள் இன்று காலை 9.30 மணியளவில் பாடசாலை...
வவுனியாவில் காணாமல் போனவர்களினால் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி – வீடியோ இணைப்பு
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
காலை 11.00 மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு...
ஒரு தசாப்தம் கடந்து.. -ராஜி பற்றேர்சன்
முத்துக்குமார். 1982-ம் ஆண்டு நவம்பர் 19 அன்று தூத்துக்குடியில் பிறந்த இவன் தன் இனத்தை உயிராய் நேசித்த தன்மான தமிழன். தமிழகத்தில் யாரும் இந்த தியாகியை மறந்திருக்க முடியாது.
தமிழ் ஈழத்தில் நடந்த கொடூர யுத்தத்தில் குழந்தைகளும்...
ஐநா அனைத்துலக கல்வித் தினமும் ஈழத் தமிழர் அவலநிலையும் -பற்றிமாகரன
1989ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகளின் உரிமைகள் குறித்த மரபுசாசனத்தைப் பிரகடனப்படுத்தியது. இருந்த போதிலும் 2020இல் உலகில் 265 மில்லியன் சிறுவர்களும் இளம்பருவத்தினரும் பள்ளிக்கல்வியில் சேரவோ பள்ளிப் படிப்பை முடிக்கவோ சந்தர்ப்பம்...
சிறீலங்கா செல்லும் பயணிகளுக்கு பிரித்தானியா எச்சரிக்கை
சீனாவின் நட்பு நாடான சிறீலங்காவிலும் கொரோனா வைரஸ் இன் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதால் பிரித்தாணியா அரசு சிறீலங்காவுக்கு செல்லும் தனது பயணிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய நாடுகளின் அலுவலகமே இந்த அறிவித்தலை...










