நானே வேறு வடிவில் வருவேனே;புட்டினின் புதிய அவதாரம்- வேல் தர்மா
இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் நாட்டு மக்களுக்கு 2020 ஜனவரி 15-ம் திகதி உரையாற்றிய போது இரசியாவின் அரசியலமைபு மாற்றப்படும் என்றார். கடந்த இருபது ஆண்டுகளாக இரசியாவின் தலைமை அமைச்சராகவும் அதிபராகவும் மாறி...
மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் ஹைரோ காபன் திட்டம்-கல்யாணி
இந்திய மத்திய அரசானது மாநில அரசு, மற்றும் மாநில மக்களின் அனுமதிகளைப் பெறாது தனது வர்த்தக நோக்கத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது வழக்கம். மக்களின் ஆலோசனைகளோ மாநில அரசுகளின் ஆலோசனைகளோ இங்கு மதிக்கப்படுவதில்லை. இதனால்...
சிறீலங்காவில் உள்ள சீனா மக்கள் துன்புறுத்தப்படுவதாக சீனா குற்றச்சாட்டு
கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தை தொடர்ந்து சிறீலங்காவில் உள்ள சீனா குடிமக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதுடன், சில சமயங்களில் துன்புறுத்தப்படுவதாக சீனா அதிகாரிகள் சிறீலங்கா அரசிடம் தமது ஆட்சேபனையை தெரிவித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உணவு...
குமுழமுனை மகாவித்தியாலய பாடசாலையின் திறன்காண் மெய்வல்லுனர் போட்டி.
முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலய பாடசாலையின் மாணவர் திறன்காண் மெய்வல்லுனர் போட்டி நேற்று (30.01) பிற்பகல் 1.30 மணியளவில் பாடசாலை அதிபர் க.ஜெயவீரசிங்கம் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வானது மங்கள விளக்கேற்றி தேசிய மற்றும்...
டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஐந்து இலங்கையர்களுக்கும் ஏற்பட்டுள்ள நிலை
இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில், டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள மேலும் ஐவரை தடுத்து வைத்து விசாரிக்க சி.ஐ.டி. அனுமதி பெற்றுக்கொண்டுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டுள்ள ஐவரையும் கட்டுநாயக்க...
‘உயிர் ஆயுத ஆய்வுக்கூடம்’ வைத்துள்ளதா சீனா? உலகை பயமுறுத்தும் புதிய தகவல்
கொரோனா வைரஸ் குறித்து திடுக்கிடும் தகவல்களை இஸ்ரேலைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி தி வாஷிங்டன் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார்.
சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது சுமார் 200 ஆக...
சீனாவில் சிக்கியுள்ள இலங்கை மாணவரை மீட்க ஐ.நா.விடம் விடுக்கப்பட்ட காேரிக்கை
கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவின் வுஹான் நகரில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதில் தலையீடு செய்யுமாறு அவர்களது உறவினர்கள் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்களை வுஹான் நகரிலிருந்து வெளியேற்றுவது...
சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம்: அரசின் நிலைப்பாடு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறும் சிறீலங்காவின் தேசிய சுதந்திரதின நிகழ்வில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும். வடக்கில் நடைபெறும் நிகழ்வுகளில் தமிழிழ் இசைக்கப்படலாம்.
இவ்வாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள்...
7 ஆம் திகதி இந்தியா பயணமாகும் மகிந்த! இந்தியப் பிரதமருடன் விரிவான பேச்சு
சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசு முறைப் பயணமாக அடுத்த வாரம் இந்தியா செல்கிறார். எதிர்வரும் 7ஆம் திகதி இந்தியா செல்லும் ராஜபக்ஷ, 8ஆம் திகதி தலைநகர் டில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப்...
தனி வழியில் சஜித்? ஐ.தே.க.விலிருந்து விலகாமல் புதிய கூட்டை அமைக்கத் திட்டம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை விட்டுக்கொடுக்காத தீர்மானத்தை ரணில் எடுத்துள்ள நிலையிலும் - கட்சியின் செயற்குழுவும் ரணில் கட்சித் தலைவராகத் தொடர அனுமதித்துள்ள நிலையிலும் - மேலும் கட்சித் தலைமைப் பதவி விடயத்தில்...










