தோல்வியடையும் கூட்டணிக்குத் தலைமைதாங்க தயாரில்லை: ரணில்
சஜித் ஆதரவாளர்கள் இணைந்து ஏற்படுத்தப் போகும் கூட்டணி தோல்வியைச் சந்திக்கப்போவதை நான் அறிவேன்.தோல்வியடையும் கூட்டணிக்கு தலைமை வகிக்க நான் விரும்பவில்லை. அதனால் தான் அதனை விட்டுக்கொடுத்தேன்.
இவ்வாறு தனது நெருக்கமான சகாக்கள் பலருடன் மனம்விட்டுப்...
பகிஷ்கரித்தமை மக்கள் விரோதச் செயல்: அங்கஜன் கடும் சீற்றம்
எதிர்ப்புக்கள், புறக்கணிப்புக்கள் ஊடாக எதனையும் சாதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், இவ்வாறு எதிர்ப்பு அல்லது புறக்கணிப்பைச் செய்பவர்கள் மக்களுக்கு விரோதமாகச் செயற்படுபவர்களே என்றும்...
புதிய பெயரை ஈ பி ஆர் எல் எப் தெரிவு செய்ய மத்தியகுழுவே தீர்மானித்தது
கட்சியினுடைய பெயரையும் சின்னத்தையும் மாற்ற வேண்டும் என்பது எங்களுடைய மத்திய குழுவினுடைய தீர்மானம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இன்று வவுனியாவில் இடம்பெற்ற சிறந்த விவசாயிகள் பண்ணையாளர் கெளரவிப்பின்...
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை புறக்கணித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இன்று...
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – சீனர்களுக்கு உணவு வழங்க மறுக்கும் கொழும்பு உணவு விடுதிகள்
கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மற்ற நாடுகளில் உள்ள சீனர்களுக்கு உணவு வழங்கப்படுவது இல்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது.
சீனாவின் உஹான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 20இற்கும் மேற்பட்ட...
கொரோனா வைரஸ்,நம்பிக்கையூட்டும் செய்தி;100 அதிகமானோர் குணமடைந்துள்ளனர்
சீனாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 124 பேர் குணமடைந்துள்ளனர்.இதன் காரணமாக மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்த நோயாளர்கள் வெற்றிகரமாக...
கொரோனா வைரஸ்: உலக அளவில் சுகாதார அவசர நிலை பிரகடனம்
சீனாவில் கடும் பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது சீனாவை தாண்டி உலகின் மற்ற நாடுகளிலும் தொடர்ந்து பரவிவரும் நிலையில், அதை உலக அளவில் பொது சுகாதார அவசரநிலையாக பிரகடனம்...
இலங்கை கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் 8 பேர் கைது
இலங்கை கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை இந்திய மீனவர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இம் மீனவர்கள் திருகோணமலை கோட்பே பகுதிக்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், அவர்களின் சுகாதாரம் தொடர்பில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையினை...
திடீரென மயங்கி விழுந்த 41 மாணவர்கள்!
உணவு விஷமடைந்ததன் காரணமாக, 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் கல்வி வலயத்தின் கினிகத்தேன- களுகல சிங்கள வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களாவர்.
இவர்கள் அனைவரும் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக...
ஒல்லிக்குளம் வெடிபொருட்கள் மீட்பு ;14 ஆம் திகதி வரையில் விளக்கமறியல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது மட்டக்களப்பு,ஆரையம்பதி ஒல்லிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப் பட்டவர்கள் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்...










