தமிழன் எங்கே தன் ஆரோக்கியத்தை தொலைத்தான்? – தீபா

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரிக்கும் ஒரு “மூலம்” உள்ளது. தாவரமாக இருந்தால் அதற்கு விதையும், மனிதன் முதற்கொண்டு புழு பூச்சிகள் வரை உள்ள உயிரினங்களுக்கு விந்தே மூலமாக அமைகிறது. "மூலம்" என்பது உண்டாகக்கூடிய...

மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 02)- ந.மாலதி

பபூன் சமூக படிநிலைகள் மானிட சமூகத்திலும் உள்ளதா? பபூன்கள்(Baboon) 50-100 பபூன்கள் கொண்ட குழுக்களாக வாழும். பபூன் சமூகம் கடுமையான படிநிலைகளை கொண்டது. ரோபேர்ட் சப்லோஸ்கி(Robert Sapolsky) என்னும் பேராசிரியர் இளைஞராக இருந்த போது...

வவுனியா குருமன்காட்டு பகுதியில் இராணுவ சோதனை சாவடி. மக்கள் அசௌகரியம்.

வவுனியா மன்னார் வீதி குருமன்காடு பகுதியில் இராணுவத்தினரால் சோதனை சாவடி ஒன்று இன்றையதினம் காலை அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வீதியால் பயணிக்கும் அனேகமான பயணிகள் மற்றும் வாகனங்கள் பதிவு நடவடிக்கைக்கு...

வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி.

வவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் நேற்று பாடசாலையின் அதிபர் செ. யேசுநேசன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா வடக்கு பிரதிக்...

நிகரகுவாவில் நில உரிமைக்காக போராடி வரும் பழங்குடியினர் படுகொலை

நிகரகுவா நாட்டில் நில உரிமைக்காக போராடி வரும் பழங்குடியினரை ஆயுதமேந்தியவர்கள் தாக்கியதில் ஆறு பழங்குடியினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 பேர் கடத்தி செல்லப்பட்டதாகவும் மனித உரிமைகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து...

சீனாவில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள் படைமுகாமுக்கு

சீனாவின் இருந்து இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட 33 மாணவர்களும் தியத்தலாவை படைமுகாமிற்க்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.இன்று (01) காலை சிறப்பு விமானம் மூலம் குறித்த மாணவர்கள் சீனாவின் வுஹான் நகரில் இருந்து மத்தல விமான நிலையத்தை...

கண்கள் மூலமாக பரவும் கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் கண்கள் ஊடாகத் தொற்றுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தேசிய கண் வைத்தியசாலையின் கண் தொழில்நுட்பவியலாளர் சமித் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் தொற்றுவதைத் தடுப்பதற்கு பல முன்னெச்சரிக்கையை அரசாங்கம்...

உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரசால் ஒதுக்கப்படுகின்ற நிதி போதாது ஆளுநருக்கு தெரியப்படுத்திய கூட்டமைப்பு எம்.பி

உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரசால் ஒதுக்கப்படுகின்ற நிதி மிக குறைவாக இருப்பதால் உள்ளூராட்சி மன்றங்கள் சரியான முறையில் இயங்க முடியாத நிலையில் காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னார்...

இலங்கையிலுள்ள சீனப் பிரஜைகளுக்கு புதிய கட்டுப்பாடு

வதிவிட விசா விநியோகிக்கப்பட்டுள்ள பணியிடங்களிலுள்ள சீன பிரஜைகளுக்கு ஆலோசனைகள் அடங்கிய கடிதமொன்றை அனுப்புவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் தங்கியுள்ள சீன பிரஜைகள் மற்றும் அண்மையில் சீனாவிற்கு சென்று திரும்பிய ஊழியர்களை...

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது

நீண்ட இழுபறிக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து நேற்றிரவு (வெள்ளிக் கிழமை) வெளியேறியது. இங்கிலாந்து, கடந்த 2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில. இருந்து வெளியேற முடிவு எடுத்தது. இது 'பிரெக்ஸிட்' என்று...