மன்னாரில் தடம் பதித்த யாழ் காளைகள்! அனைத்து பிரிவுகளிலும் வெற்றி

மன்னார், மாந்தை இரட்டை மாட்டு வண்டி சவாரித் திடலில் இடம்பெற்ற மாபெரும் சவாரிப் போட்டியில் நான்கு பிரிவுகளிலும் யாழ். போட்டியாளர்களின் காளைகள் வெற்றிபெற்றுள்ளன. இந்த மாட்டு வண்டி சவாரி நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மன்னார்...

பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஐ.தே.கட்சியில் குடும்பிச்சண்டை!

பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஐ.தே.கட்சியில் குடும்பிச்சண்டை தொடங்கிவிட்டது. ஆனால் பொதுத் தேர்தலை வெற்றிபெறுவதாக அவர்கள் தெரிவிப்பது கேலிக்கையானது என ஜீவராசிகள் இராஜங்க அமைச்சர் விமல்வீர திஸ்ஸாநாயக்க தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளியில் சனிக்கிழமை (1)...

ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் அவர்களின் 22 முகங்கள் நூல் வெளியீட்டு விழா.

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் நவரத்தினம் கபில்நாத் அவர்களின் 22 முகங்கள் நேர்காணல் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா தேசிய கல்வியற் கல்லூரியின் ஓய்வு பெற்ற பீடாதிபதி க.சுவர்ணராஜா தலைமையில் நேற்று 1.2 வவுனியா...

திடீர்ப் பொதுத் தேர்தல் இல்லை! ஆகஸ்ட் வரை பொறுத்திருக்க ஆலோசனை

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரையில், எந்த வொரு தேர்தலையும் நடத்துவதில்லை என்ற தீர்மானத்துக்கு, தற்போதைய அரசு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுனர் பஸில் ராஜபக்ஷ, ஐக்கிய...

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் விஷேட படிவங்கள்

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் அனைவருக்கும் நேற்று முன் தினம் முதல் விசேட படிவம் வழங்கப்பட்டு வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவியுள்ளதைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் அவசரநிலையை அறிவித்துள்ளமை...

சுதந்திர தின நிகழ்வுகளைப் புறக்கணிப்போம்: ஶ்ரீகாந்தா அழைப்பு

தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது எனும் அரசாங்கத்தின் முடிவானது இலங்கையில் வாழும் தமிழை தாய்மொழியாகக் கொண்ட மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தப்படுவதன் வெளிப்பாடு என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா...

தமிழ் புறக்கணிக்கப்பட்டால் தனிநாடு கோரும் நிலை ஏற்படும்; அநுரகுமார

தனிநாடு கோரி 30 வருடங்களாக ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழர்கள், 2009ஆம் ஆண்டுடன் அந்தக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டார்கள். அவர்கள் தற்போது பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள்தான் தங்கள் உரிமைகளைக் கேட்டு ஜனநாயக வழியில் போராடி...

தமிழில் தேசிய கீதம் பாடினால் தமிழீழம் உருவாகிவிடும்: விமல் வீரவன்ச

"சிறீலங்கா சிங்கள - பெளத்த நாடு என்பதால் தேசிய கீதம் சிங்கள மொழியில் பாடப்பட்டே ஆகவேண்டும். அதைத் தமிழ் மொழியில் பாடினால் இந்த நாட்டில் இரண்டு பிரிவினர் இருக்கின்றார்கள் என்று அர்த்தப்படும். அந்த...

கோட்டாவின் சீன விஜயம் ரத்து: கொரோனா வைரஸ் தொற்றே காரணம்

சீனாவுக்கான பயணத்தை சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிற்போட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே இந்த பயணம் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. ஜனாதிபதியின் பயணம் இந்த மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்தது.

தமிழரசு கட்சியை ஓரங்கட்டிய சிறிகாந்தா! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடாக உருவாக்கப்பட்ட மாற்றுத் தலைமை கொள்கை ரீதியான மாற்றுத் தலைமையாக இருக்க வேண்டுமே தவிர சாம்பாரு கூட்டணியாக இருக்கக்கூடாது என விமர்சித்துள்ள தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான...