துப்பாக்கிசூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட தமிழர்

தமிழர் தாயகப்பகுதி ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் தமிழர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு ஒமனியாமடு பகுதியைச் சேர்ந்த மயில்வாகனம் பிரசாந்தன் ( வயது 38 ) என்பரே சடலமாக மீட்கப்பட்டவராவார். மட்டக்களப்பு புனானை...

பல்வேறு கோரிக்கைகளுடன் ஆரம்பித்த சக்கரநாற்காலி பயணம் வவுனியாவை வந்தடைந்தது.

நேற்று (01.02) காலை 08.30 மணியளவில் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பித்த சற்கர நாற்காலி பயணமானது இன்றையதினம் (02.02) வவுனியாவை வந்தடைந்தது. முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட ம.மொகமட் அலி அவர்களுடன் இணைந்து ஜெகதீஸ்வரன், சகோதர...

கிளிநொச்சியில் விசேட கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில், சட்டவிரோத மணல் அகழ்வு, மதுபான உற்பத்தி, மரம் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் என்பவற்றைத் தடுத்தும் நிறுத்தும் முகமாக, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கூட்டம், நாளை (03)...

சிறிலங்கா சுதந்திரதின எதிர்ப்புப் பேரணிகள்

சிறிலங்காவின் சுதந்திர தினம் அது தமிழர்களின் கரி நாளாக பிரகடனப்படுத்தி வலிந்து,காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் வடக்கிலும்,கிழக்கிலும் மாபெரும் சிறிலங்கா சுதந்திரதின எதிர்ப்புப் பேரணிகள் நடத்தப்படவுள்ளன. இப் பேரணிகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு...

விடுதலைப்புலிகளின் ஆவணங்களுடன் ஒருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் இருபத்தொன்பது ஆவணங்கள், சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஐந்து ரப்பர் முத்திரைகள் , ஒரு மெமரிக் காட், ஒரு பென் ரைவ் ஆகியவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று...

அமெரிக்காவின் பாலஸ்தீன தீர்வுத்திட்டம்;இந்த நூற்றாண்டின் பாரிய திருட்டு

இன்றைய உலகின் ஆதிக்க சக்திகள் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கான ஒரு உதாரணமே இப்போது ஐ-அமெரிக்காவும் இஸ்ரேயிலும் இணைந்து முன்வைத்துள்ள பாலஸ்தீன்-இஸ்ரேயில் பிரச்சனைக்கான தீர்வு திட்டம். இத்தீர்வு திட்டத்தில் பாலஸ்தீனத்தின் எவ்வித பங்களிப்பும் இல்லை....

யாழ் மாவட்டத்தில் 300 கிலோ கேரளத்து கஞ்சா கைப்பற்றப்பட்டது

இன்று (02) காலை யாழ் மாவட்டத்தின் புங்குடுதீவு பகுதியில் 300 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறீலங்கா கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் இருந்து மீன்பிடிப் படகு ஒன்றில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட போதே இது...

அழிந்துவரும் தமிழ்ப் பாரம்பரியக் கலைக்கு உயிரூட்டிய ஈழத்து கலைஞர்கள் சிறப்பு வீடியோ.

கலைநிலாக் கலாமன்றம் மற்றும் சுதந்திர ஆற்றுகை குழுவினரும் இணைந்து மண்வாசனை எனும் கலைநிகழ்வு.ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் அவர்களின் 22 முகங்கள் நூல் வெளியீட்டு விழாவில் அரக்கேறியது.

இலங்கைக்கு வருபவர்கள் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமனம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மூலம் தினமும் இலங்கைக்குள் நுழையும் அனைத்து நபர்களையும் விசாரித்து அறிக்கை அளிக்க மூன்று பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சுகாதார அமைச்சின் பேரிடர் மேலாண்மை பிரிவின்...

வவுனியாவில் பதற்றத்தை ஏற்படுத்திய இராணுவத்தின் செயற்பாடு! அச்சத்துடன் நடமாடும் மக்கள்!

வவுனியாவில் திடீரென புதிய சோதனைச் சாவடி அமைத்து இராணுவத்தினர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குருமன்காடு சந்தியில் இராணுவத்தினர் சோதனைச் சாவடி அமைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் மேலும்...