சிறிலங்கா சுதந்திரதின எதிர்ப்புப் பேரணிகள்

சிறிலங்காவின் சுதந்திர தினம் அது தமிழர்களின் கரி நாளாக பிரகடனப்படுத்தி வலிந்து,காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில்
வடக்கிலும்,கிழக்கிலும் மாபெரும் சிறிலங்கா சுதந்திரதின எதிர்ப்புப் பேரணிகள் நடத்தப்படவுள்ளன. இப் பேரணிகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பேரணிக்கான பேருந்து போக்கு வரத்து சேவைகளும் அதற்கான ஒழுங்கமைப்பாளர்கள் விபரங்களும் கீழ்தரப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணம்

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து காலை 10.00 மணிக்கு மாபெரும் பேரணி ஆரம்பமாகி பழைய பேருந்து வீதியை சென்றடையும்.
யாழ்மாவட்ட போக்குவரத்து சேவைக்கான தொடர்பாளர் திருமதி.சுகந்தினி தொ.இ. 077821 8775

வடமராட்சி கிழக்கிற்கான தொடர்பாளர் திருமதி.அருள்மதி தொ இ 076652 4715.
பூநகரி, வலைப்பாடு ,கிராஞ்சி ,நாச்சிக்குடா போக்கு வரத்து ஒழுக்கமைப்பாளர் திருமதி.கமலா -தொ.இ. 0760436388.

கிளிநொச்சி மாவட்டம்
மாவட்ட ஒழுங்கமைப்பாளர் திருமதி.கருணாவதி -தொ.இ.0774279987.

கிளிநொச்சி மாவட்ட போக்கு வரத்து சேவைகள் .கிருஸ்ணபுரம் ,உதயநகர்மேற்கு,உதயநகர்கிழக்கு,செல்வாநகர் ஊடாக கனகபுரம் தெரு வழியாக டிப்போ சந்தி போய் பழைய கச்சேரியடி வழியாக கந்தசாமி கோவிலைச் சென்றடையும்ஒருங்கினைப்பாளர் R,இராமசாமி தொ இ 0773749618.

ஜெயந்தி நகர் கனகபுரம் ,கணேசபுரம்,திருநகர் ஊடாக புதிய கச்சேரியடி வழியாக ஏ 9வீதி ஊடாக கந்தசுவாமி கோயில் வரையான பேருந்து சேவை ஒழுங்கமைப்பாளர் திருமதிஅ,நாகேஸ்வரி -தொ.இ 0762189192 .

வவுனியா மாவட்டம்
வவுனியா மாவட்ட ஒழுங்கமைப்பாளர் திருமதி அமுதா தொ இ 076 807 8615.

மன்னார் மாவட்டம்
மன்னார் மாவட்ட ஒழுங்கமைப்பாளர் திருமதி .றஞ்சினி தொ இ 0772638399.

முல்லைத்தீவு மாவட்டம்

புதுக்குடியிருப்பு சிவன் கோவிலில் இருந்து புறப்படும் பேருந்து சேவைக்கான தொடர்பாளர் திருமதி.மதி -தொ.இ. 077212 3604.

வள்ளிபுனம் ,கைவேலி ,தேவிபுரம் பகுதி ஒழுங்கமைப்பாளர் திருமதி.பிருந்தா-தொ.இ. 0767355206.

கொக்குளாய் ,வலைஞர்மடம் ,மாத்தளன்,மையில் குஞ்சன் குடியிருப்பு பேருந்து சேவைக்கான ஒழுங்கமைப்பாளர் திருமதி.உதயராணி -தொ.இ 077860 4511.

புதிய குடியிருப்பு முல்லைத்தீவு ,முள்ளிவாக்கால் பேருந்து சேவைக்கான தொடர்பாளர் தயாழினி -தொ இ 077921 9368

கிழக்குமாகாணம்

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எழுச்சி பேரணி காலை 10.00 மணிக்கு மட்டகளப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி காந்தி பூக்காவை சென்றடையும் .
இவ் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணிக்கான போக்கு வரத்து சேவைகள் பின்வருமாறு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.இப் பேரணியை மாவட்ட மேலாளர் திருமதி. மதனா தலமையில் ஏற்பாடாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம்

வாழைச்சேனை ,கல்லடி ,திருகோணமலை வீதி ஒழுங்கமைப்பாளர் திருமதி.தமையந்தி தொ.இ.0774647296.

மாவடி வேம்பு ,கல்லடி திருகோணமலை வீதி பேருந்து ஒழுங்கமைப்பாளர் திருமதி.லோஜினி-தொ.இ.0766048447

நாவல்க்குடா ,கல்முனை வீதி. பேருந்து சேவை ஒழுங்கமைப்பளர் திருமதி. வேவி தொ.இ.0774132484.

அம்பாறை மாவட்டம்
அக்கரைப்பற்று ஒழுங்கமைப்பாளர் திருமதி.தங்கநேசம்-தொ. இல 077703 2267.

கோலாவில் ஒழுங்கமைப்பாளர் திருமதி.ராஜ்குமாரி -தொ.இ. 0754144408.

பாண்டிருப்பு ,கல்முனை ஒழுங்கமைப்பாளர் திருமதி.இந்திரா – தொ.இ.0779906344.

திருகோணமலை மாவட்டம்

சாம்பல்தீவு,அலஸ்தோட்டம், சோலையடி, செல்வநாயகபுரம் லிங்கநகர் ஊடாக
கப்பல்துரை,கிண்ணியா ஊடாக சென்று மூதூர் பகுதி ஊடா மட்டக்களப்பிற்கான பேருந்து சேவை திருமதி.கைரலி -தொ.இ 0774146861.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் இப் பேரணிகளில் அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு ,மேற்படி இலவச பேருந்து சேவைகள் ஒழுங்கமைப்பாளர்களுடன் தொடர்புகொண்டு வருகை தருமாறு வேண்டி நிற்கின்றோம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.