பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள்

எதிர்வரும் பொதுத் தேர்தல் இலங்கையில் ஓர் வரலாற்றுத் தேர்தலாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் இம்முறை பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்காக போட்டியிடவுள்ளனர். முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஸ மற்றும் மைத்திரிபால சிறிசேன...

சிறீலங்காவின் சுதந்திரதினத்தில் காணாமல் போனவர்களை நினைவுகூரும் நிகழ்வு

சிறீலங்காவின் 72 ஆவது சுதந்திரதினத்தில் சிறீலங்கா அரசினாலும் அதன் படையினராலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை வடபகுதியில் மேற்கொள்ளவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட காணாமல்போனோர் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே. காணாமல்போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு...

முகமூடிகளுடன் கொண்டாடப்படவுள்ள சிறீலங்காவின் சுதந்திர தினம்

சிறீலங்காவின் நட்பு நாடான சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் சிறீலங்காவிலும் அதிகமாக பரவிவருவதால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெறவுள்ள 72 ஆவது சுதந்திர தினத்தை முகமூடிகளுடன் கொண்டாட சிறீலங்கா அரசு தீர்மானித்துள்ளது. நிகழ்வில் கலந்து...

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியது – மக்கள் கொண்டாட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (31) பிரித்தானியா வெளியேறியுள்ளது. கடந்த 47 வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் முக்கிய பங்குவகித்த பிரித்தானியா அதில் இருந்து வெளியேறியது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பாரிய பின்னடைவாக...

வடபகுதி இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் கேரளத்து கஞ்சா

இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா என்ற போதைப் பொருள் வடபகுதியில் உள்ள தமிழ் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிப்பதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் இனிப்பு வகையான...

கள்ளிக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரும் மக்கள்..!-கோ-ரூபகாந்

வவுனியாவிலிருந்து 22 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்தள்ள கள்ளிக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதி இங்கு 9 குடும்பங்களைச் சேர்ந்த 30 உறுப்பினர்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருகிறார்கள். உலகம் நாகரீகத்தின் உச்சியை தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில் கள்ளிக்குளத்தின்...

சிறீலங்கா அரசின் கொலைப் படையின் உறுப்பினராக இருந்தவர் ஜெனிவாவிற்கான புதிய இலங்கை தூதுவர்

எண்பதுகளில் மனித உரிமைகள் சடடவாளர்கள், பத்திரிகையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலைப் பிள்ளைகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களின் கொலைகளுக்குப் பொறுப்பான ஒரு கொலைப்படையில் உறுப்பினராக இருந்தமையால் இலங்கைக்கான தெரிவுசெய்யப்பட்ட தூதுவரான சி.ஏ சந்திரபிறேமாவுக்கான அங்கீகாரத்தை...

கிழக்கின் பாதுகாப்பானது வடகிழக்கு இணைப்பிலேயே தங்கியுள்து(நேர்காணல்)-சுரேஷ் தர்மலிங்கம்

‘எங்களைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும்.கிழக்கின் பாதுகாப்பானது இந்த இணைப்பிலேதான் தங்கியுள்ளது.அது இணைக்கப்பட்டு எங்களுக்கான தேச அங்கீகாரம் கிடைக்கப்பெறும்வரை நாங்கள் தொடர்ச்சியாக குரல்கொடுப்போம்’என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட  அமைப்பாளர் திரு.சுரேஷ்  தர்மலிங்கம்...

வெடிக்கும் நிலையில் கைக்குண்டு மீட்பு

வவுனியா குடாகச்சக்கொடிய பகுதியில் இன்று வெடிக்கும் நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் குடாகச்சக்கொடிய எனும் கிராமத்தில் சஜித் பிரேமதாசவால் வழங்கப்பட்ட...

யாழ்ப்பாணத்தில் 300 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு!

யாழ்ப்பணம் புங்குடுதீவு கடற்பரப்பில் 300 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   கடற்படையினர் இன்றைய தினம் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போதே இவ்வாறு கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை...