காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணுக்குள் புதைத்தது நீங்களா?- சுரேந்திரன் கேள்வி.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணுக்குள் தோண்டி எடுப்பதாயின் அவர்களை மண்ணுக்குள் புதைத்தது தொடர்பில் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பில்...
சுதந்திர தினத்தன்று கிளிநொச்சியில் நடைபெற்ற எதிர்ப்புப் பேரணி
இன்றைய சிறீலங்காவின் சுதந்திர தினத்தன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் கிளிநொச்சியில் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் காலை பத்து மணியளவில் ஆரம்பமான பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்...
சிறிலங்கா சுதந்திர நாளுக்கு எதிராக மட்டக்களப்பில் பேரணி
கிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பினால் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் நடைபெற்றது.
இந்த...
பிரபாகரன் சட்டகம்:விடுதலைப்புலிகளின் உத்திகள்(பகுதி-2)-சேதுராமலிங்கம்
ஒரு இயக்கம் தேர்தலில் போட்டியிடுவதால் மட்டுமே அது சனநாயகப் பண்புகள் கொண்ட இயக்கமாகாது. அதுபோல போரிடுவதால் ஒரு அமைப்பு சர்வாதிகார இயக்கமாக ஆவதும் கிடையாது. ஒரு இயக்கம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது, எவ்வாறு அதிகாரம்...
தமிழ் கட்சிளை ஒருங்கிணைப்பது சாத்தியமில்லை(நேர்காணல்)-பபிலராஜ்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு, காணாமல் போனோர் விவகாரம், சிறீலங்கா அரச தலைவர் கோத்தபயா ராஜபக்ஸவின் அறிவிப்பு, தற்போதைய நாட்டு நிலைமைகள் என்பன தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச்...
அமெரிக்க அதிபரின் மத்திய கிழக்கிற்கான அமைதித்திட்டம் – இஸ்ரேலின் இறையான்மைக்குள் சென்றது பலஸ்தீனம்
கடந்த செவ்வாய்க்கிழமை (28) அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்ப் மத்திய கிழக்குக்கான அமைத்தித் திட்டத்தை அறிவித்தார். அவர் அறிவித்த திட்டம் அவர் கையில் இருந்த காகிதத்தை விட பெறுமதியற்றது.
தனது கையில் இருந்த காகிதத்தில்...
பிரித்தானியாவில் கொல்லப்பட்டவருக்கு சிறீலங்காவில் குடும்பம் உண்டு
கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) பிரித்தானியாவில் பொதுமக்களை கத்தியால் தாக்கியபோது பிரித்தானியா காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவருக்கு சிறீலங்காவில் குடும்பம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெற்கு லண்டன் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்திருந்தனர், அவர்களில் ஒருவர்...
தமிழில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் – மனோ கணேசன் கோரிக்கை
நாளை நடைபெறவுள்ள சுதந்திரதின விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள சுதந்திரதின நிகழ்வில்...
சிறீலங்கா சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 கைதிகளுக்கு பொது மன்னிப்பு அரசியல் கைதிகளுக்கு இல்லை
நாளை நடைபெறவுள்ள சிறீலங்காவின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு கோத்தபாயா ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.
அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின்படியும், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியும் நீதி மற்றும் மனித உரிமைகள்...
உலகை கதிகலங்க வைக்கும் புதிய கொரோனா வைரசு-விக்கிரமன்
நோயியல் வரலாற்றில் வைரசுக்களின் தாக்கம்
உயிரின வரலாற்றில் நுண்ணுயிர்கள் பேராதிக்கம் செலுத்தி வருவது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது.இந் நுண்ணுயிர்கள் தாம் அனைத்து உயிரினங்களின் இருப்பிற்கு ஆதாரமாகவும், சிலவேளைகளில் அவ்வுயிர்களின் அழிவுக்கு காரணமாகவும் அமைந்து...










