தங்களுடைய இருப்புக்காக ஒற்றுமையினை சிலர் தவிர்க்கின்றனர் – உருத்திரகுமாரன்
புலம்பெயர் தமிழர் அமைப்புக்களிடையே ஒற்றுமை என்ற விடயத்தில் சிலர் தங்களுடைய இருப்பினை தக்கவைப்பதற்காக, ஒற்றுமையினை நிராகரித்து வருவதாகவே கருத வேண்டியுள்ளது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
காணொளிவாயிலாக ஜேர்மன் டோர்ட்முன்ட் நகரில், இடம்பெற்ற ஊடக...
நாயாற்று பகுதியில் இரண்டு வாடிகள் தீக்கிரை
முல்லைத்தீவு - நாயாற்று பகுதியில், நேற்று முன்தினம் இரவு, கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் கடற்றொழிலாளர் ஒருவரின் வாடிகள், இனந்தெரியாத 2 நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
நாயாற்று பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர், வாடி அமைத்து கடற்றொழிலுக்காக...
கொரோனா வைரஸ் – மரணமடைந்தோர் எண்ணிக்கை 490ஆக உயர்வு
சீனாவில் உருவாகி உலகம் எங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் இன் தாக்கத்திற்கு இதுவரையில் 490 பேர் மரணமடைந்துள்ளதாக சீனா தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் பெரும்பாலானோர் சீனாவிலும், ஒருவர் கொங்கொங் இலும் மற்றுமொருவர் பிலிப்பைன்ஸ் இலும்...
உலக புற்றுநோய் தினம்:புற்றுநோய் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்பு-வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்
மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் ஓர் அங்கமாக இருக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பு மூலம் எல்லா வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மார்பகம், நுரையீரல், புரோஸ்டேட் சுரப்பி மற்றும்...
மன்னாரில் 70,000 அமெரிக்க டொலர்களுடன் இருவர் கைது
மன்னார், தாராபுரம் பகுதியில் சட்டவிரோதமான டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.100 டொலர் அமெரிக்க நாணயத்தாள்கள் 706 உடன் இச்சந்தேகநபர்கள் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்...
வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி க. சுவர்ணராஜாவின் மணி விழா
வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி க. சுவர்ணராஜாவின் மணி விழா நிகழ்வு தேசிய கல்வியியல் கல்லூரியில் இடம்பெற்றபோது தற்போதைய பீடாதிபதி ரி ஜெயகாண்டீபன் மணி விழா நாயகனை அழைத்து வருவதையும்...
பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தால் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு
மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தால் வவுனியா மாவட்டத்தில் உயர்தர பரீட்சையில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களிற்கான கொளரவிப்பு நிகழ்வு பெப்ரவரி 29ம் திகதி இடம்பெறவுள்ளது.
மன்றத்தின் தலைவர் மா.கதிர்காமராஜா தலைமையில் வவுனியா சுத்தானந்தா...
மக்கள் பணியை நிறைவேற்ற வலுவான நாடளுமன்றம் அவசியம்: பஸில் ராஜபக்ஷ
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் நிறுவுனர் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்றிருந்த பஸில் ராஜபக்ஷ சுமார் 3 மாதங்களின் பின்னர் நேற்று...
தமிழில் தேசியகீதம் பாட சிறீலங்கா மறுப்பு – அசோசியட் பிரஸ்
இன்று (04) இடம்பெற்ற சுதந்திரதின விழாவில் தமிழில் தேசியகீதம் பாடுவதை சிறீலங்கா அரசு புறக்கணித்துள்ளதாக அசோசியட் பிராஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறீலங்காவின் இரண்டாவது தேசிய மொழியான தமிழ்...
அரசாங்கம் தமிழீழ கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளது – மனோ கணேசன்
தேசிய சுதந்திர தின நிகழ்வில் அரசாங்கம், தமிழில் தேசிய கீதத்தை, சர்வதேச, உள்ளூர் சமூகங்களுக்கு எதிரில், நிராகரித்து, பிரிவினைவாதத்தை நியாயப்படுத்தி, தேசபக்தர்களை ஏமாற்றியுள்ளது. ஒரு இலங்கையனாக வெட்கமும், கவலையும் அடைகிறேன் என முன்னாள்...









