அரசாங்கத்தின் செயற்பாடுகளை தாம் ஆதரிக்க போவதில்லை..!
சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாமை காரணமாக குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பங்குபற்றவில்லை எனின், வடக்கு பாடசாலைகளில் சிங்கள மொழி கற்பிக்கப்படாமை...
கொரோனா தொடர்பில் நாட்டு மக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத்தேவை இல்லை
கொரோனா வைரஸ் காரணமாக நாட்டு மக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத்தேவை இல்லை கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுப்பதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் ஆக கூடிய வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார மற்றும்...
ஆர்ப்பாட்டத்துக்கென பிரத்தியேக இடம்.
கொழும்பு காலி முகத்திடலை அண்மித்த பகுதியில், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்காக பிரத்தியேக இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘ஆர்ப்பாட்ட இடம்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
கொழும்பில் நகரின் பல்வேறு இடங்களில் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, பொதுமக்கள்...
கோட்டாவின் பேச்சும் செயலும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது; மனோ
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேச்சும் செயலும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றதென முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று முன் தினம் கோலாகலமாக இடம்பெற்றன....
கொரோனா வைரஸ்? சீனாவிலிருந்து கொழும்பு திரும்பிய மூவர் வைத்தியசாலையில்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்ற சந்தேகத்தில், சீனாவிலிருந்து நாடு திரும்பிய மூன்று இலங்கையர்கள் அங்கொடை தொற்று நோய்த் தடுப்பு (ஐ.டி.எச்) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த மூவரும் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை அங்கொடை...
ஐந்து படையினருக்குப் பொது மன்னிப்பு: சிறிய குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களாம்
72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறிலங்கா ஜனாதிபதியால் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த ஐவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்rவுக்கு...
ஜி.எஸ்.பி வரிச்சலுகை – சிறீலங்காவின் நடவடிக்கைளை அவதானிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு
சிறீலங்காவிற்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி வரிச்சலுகை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரையிலும் நடைமுறையில் இருக்கும் ஆனால் சிறீலங்கா அரசின் செயற்பாடுகள் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என சிறீலங்கா மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்...
ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க முடியாது அமித்ஷா உத்தியோகபூர்வ அறிவிப்பு
இன்று(05) காலை நடிகர் ரஜனிகாந் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தார். அதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கையில், ஈழத் தமிழர்களுக்கு...
பராமரிப்பின்றியிருந்த வயல்நிலங்களில் விவசாயம் செய்யும் நடவடிக்கை.
கைவிடப்பட்ட வயற்காணிகளில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளல்' நிகழ்வின் வவுனியா மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ நிகழ்வானது வெங்கலச் செட்டிக்குள பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அருவித்தோட்டம் கிராமத்தில் இன்று நடைபெற்றது.
கைவிடப்பட்ட வயற் காணிகளை விவசாய காணிகளாக மாற்றி பொருளாதாரத்தில்...
விபத்தில் இளம் பெண் மரணம் மாணவன் உட்பட இருவர் படு காயம்.!!
வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்திற்கு முன்பாக இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் பாடசாலையில் இருந்து தனது பிள்ளையை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற இளம் தாய் மரணமடைந்ததுடன் மாணவன் உட்பட இருவர் படு காயமடைந்து வவுனியா...










