யாழ். பல்கலைக்கழக பகிடிவதை: வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விசாரணை

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனிப்பட்ட முறையில் விசாரணைகளை முன்னெடுத்திருக்கிறார். இது குறித்த நிலைமைகளை ஆராய்வதற்கென உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில்...

சிறீலங்கா காவல்துறை அதிகாரி மரணம் தொடர்பில் ஒருவர் கைது

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது தொடர்பில் முஸ்லிம் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை வவுணதீவு மூன்றாம் கட்டை பகுதியில் உள்ள பகுதியில் குறித்த பொலிஸ்...

தமிழக முதல்வருடன் சீமான் சந்திப்பு;கோரிக்கைகள் கையளிப்பு

தாய்த் தமிழகத்தை நம்பி தஞ்சம் புகுந்திருக்கும் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுத்தர மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து அதனைச் சாத்தியப்படுத்த வேண்டும் எனவும், சிறப்பு முகாம் எனப்படும்...

சாதனையாளர் கௌரவிப்பு விழா

வவுனியா வடக்கு வலயப்பாடசாலைகளை சேர்ந்த அதிபர் ஆசிரியர்களிற்கான கௌரவிப்பு விழா நிகழ்வு நெடுங்கேணி மகாவித்தியாலத்தில் இன்று இடம்பெற்றது. வலயகல்வி பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள்...

உண்டியலில் பணத்தை போடசென்றவர் விபத்தில் காயம்

வவுனியா நெடுங்கேணி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பேருந்துநடத்துனர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில் முல்லைதீவில் இருந்து வவுனியா நோக்கிசென்ற தனியார் பேருந்து நெடுங்கேணி நொச்சியடி ஜயனார்...

திறன் அபிவிருத்தி செயலமர்வு.!

பன்முக கலந்துரையாடல்கள் மூலம் அமைதி மற்றும் கூட்டுத்தலைமைத்துவத்தை உருவாக்குதல் செயலமர்வின் இரண்டாம் பகுதி பயிற்சி செயலமர்வு இன்றும் நாளையும் யாழ்ப்பாணம் ஜெட்விங்ஸ் விருந்தினர் விடுதியில் காலை 9மணிமுதல் மாலை 5மணிவரை இலங்கைக்கான ஜக்கிய...

தாயகத்தில் பாடசாலைகள் இழுத்து மூடும் அவலநிலை-வீடியோ இணைப்பு

இழுத்து மூடும் துர்ப்பாக்கிய நிலையில் வவுனியா சின்னத்தம்பனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை. வவுனியா மாவட்டம் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகர் பிரிவுக்குற்பட்ட சின்னத்தம்பனை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை 1957 ஆண்டு மக்களின்...

சுமந்திரனின் புதிய திட்டம் குழப்பத்தில் மாவை, சரா!-கொழும்பிலிருந்து அகிலன்

நாடாளுமன்றம் எப்படியும் இந்த மாத இறுதியில் கலைக்கப்படப்போகின்றது. ஏப்ரல் இறுதிப்பகுதியில் பொதுத்தேர்தல் நடக்கப்போகின்றது. இதில் பெரும்பாலும் மாற்றங்கள் இருக்காது. தேர்தல் வரப்போகிறது என்பது ஏற்கனவே தெரிந்துவிட்டதால் தென்னிலங்கையில் உள்ள சிங்களக் கட்சிகளை போல தமிழ்...

மாற்று வழி என்ன உள்ளது?

சிறீலங்காவின் ஜனாதிபதி கோட்டமாபய ராஜபக்‌ஷ தெரிவித்த ஒரு கருத்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்து மீண்டும் சர்ச்சை ஒன்றை உருவாக்கியிருக்கின்றது. பொறுப்பான பதவி ஒன்றில் இருப்பவர், ஏற்கனவே மற்றொரு பொறுப்பான பதவியில் இருந்தவர்...

பதவிப் பறிப்புத் தீர்மானம்:நான்கு வாக்குகளால் தப்பிப்பிழைத்த ட்ரம்ப்

மெரிக்காவின் செனட் சபையில் ட்ரம்ப்புக்கு எதிரான பதவிப் பறிப்புத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக இவ்வருட இறுதியில் போட்டியிட உள்ளார் ஜோ பிடன். இதில் ஜோ பிடனின் மகனுக்கு உக்ரைன்...