கூடாதவர்களின் கூடாரமாகிறதா கூட்டமைப்பு;பியசேனாக்களும் வியாழேந்திரன்களும்-மண்மகன்

அண்மையில் பட்டிருப்புத் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக பாராளமன்ற உறுப்பினராக சாணக்கியா ராகுல் இராசபுத்திரனை முன்னிலைப்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.இது பட்டிருப்பு தொகுதி மக்களை மட்டுமன்றி தமிழரசுக் கடசியின் பாரம்பரிய ஆதரவாளர்களையும்...

முல்லை யேசுதாசன் காலமானார்

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன் (சாமி) மாரடைப்பினால் இன்று (07) உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாட்டினை சேர்ந்த முதுபெரும் கலைஞரான முல்லை யேசுதாசன், 1990 ஆண்டில் இந்தியாவுக்கு...

வவுனியா மண்ணில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா 2020 வீடியோ படங்கள் இணைப்பு

இயற்கை எழில் கொஞ்சும் வவுனியா மண்ணில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தின் இரதேர்திருவிழா இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இன்று (07.02) காலை முதல் கிரியைகள் இடம்பெற்று பின்னர் வசந்தமண்டப பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பிரம்மாட்டமாக...

எல்லை மீறிய பகிடிவதை – மாணவி தற்கொலை முயற்சிசமூக வலைத்தளங்களில் வைரலாகும் வைரலாகும் செய்தி

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுவரும் பகிடிவதைகள் மாறிவருகின்றன. யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீடத்திற்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்ட மாணவிகள் மீது மிகக் கொடூரமான முறையில் பகிடிவதை மேற்கொள்ள முற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் கசிந்துள்ளன. புதுமுக மாணவிகளின் தொலைபேசி...

சபாநாயகர் கரு ஜயசூரியாவை சீனத் தூதுவர் சந்தித்தார்

சபாநாயகர் கரு ஜயசூரியாவை சிறீலங்காவிற்கான சீனத் தூதுவர் செங்சு யூவான் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான நிலைமைகள் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சீன...

கொரோனா வைரஸ் எதிரொலி: சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை நிறுத்தம்

கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து இலங்கைக்கு சுற்றுலாக் குழுக்களை அனுப்புவதை சீனா நிறுத்தியுள்ளது. சீனத் தூதரகத்தின் அதிகாரிகள் இலங்கை குடிவரவு அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின்போது இதனை உறுதிப்படுத்தினர். கொரோனா வைரஸ் காரணமாக நாட்டுக்குச் சுற்றுலாக்...

கூட்டணி பொதுச் செயலாளர் நியமனத்தில் சர்ச்சை? திங்களன்று ஐ.தே.க. கூடுகின்றது

ஐ.தே.க.வின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமைவரை ஒத்திவைக்கப் பட்டுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தாவில் நேற்று செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என mறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அது பிற்போடப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாஸ தலைமையில்...

விக்கி தலைமையில் உருவாகின்றது புதிய கூட்டணி: ஞாயிறன்று ஒப்பந்தம் கைச்சாத்து

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சி.வீ.விக்னேஸ்வரன் தலைமையிலான அணியினர் கைச்சாத்திடவுள்ளனர். நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது. தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர். எல்.எவ்,...
இத்தாலி பயணமாகும் பிரதமர் மஹிந்த

இந்தியாவுக்கு இன்று பயணமாகின்றார் மஹிந்த: முக்கிய தலைவர்களுடன் பேசுவார்

சிறீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை இந்தியா செல்கிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் எனப்...

பகிடிவதை: கடும் நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அழுத்தம்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அளவுக்கதிகமாகப் பகிடிவதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து, பகிடிவதைக்கெதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு...