அரச அதிகாரிகள் மீது 80 முறைப்பாடுகள் பதிவு

அரசியல் பழிவாங்கலுக்கு இலக்கான அரச அதிகாரிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை 80 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அரச நிறுவன அதிகாரிகள், அரச கூட்டுத்தாபன ஊழியர்கள், ஆயுதமேந்திய இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரால்...

இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவிப்பப்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் நீண்டகாலமாக கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரினால் விடுவிக்கப்பட்ட காணியில் 50 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று நடைபெற்றது. முள்ளிக்குளம் பங்குத்தந்தை லோறன்ஸ்...

சிலாவத்தை யில் வெடிமருந்து எடுக்கையில் குண்டு வெடித்தது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதி வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது இதன்போது பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் விசாரணை செய்ததுடன் குறிப்பிட்ட வீட்டில் இருந்து மூன்று கிலோ...

தமிழர் தாயகப் பிரதேசங்கள் பறிபோகும் அபாயநிலை.

தமிழ் கட்சிகள் பிரிந்து வெளியேறிச் செல்கின்றமை எதிர் காலத்தில் தமிழர்களினுடைய அடையாளம் வன்னியில் அழிவதற்கு ஒரு காரணமாக அமையும். என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வடமாகாண...

மகிந்த – மோடி சந்திப்பில் பேசப்பட்டவை

நான்கு நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா சென்றுள்ள சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று(08) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து உரையாடினார். இந்தியா சென்றுள்ள சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, இன்று...

மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 03)- ந.மாலதி

பேராசிரியர் ரோபேர்ட் சப்லோஸ்கியுடன் மனித நடத்தையை புரிந்து கொள்வோம் மூளை பற்றிய ஆய்வுகள் அண்மைய தாசாப்தங்களில் மிகப்பெரிய முன்னேற்றங்களை கண்டுள்ளது.மூளையை ஆய்வு செய்பவர்களில் ஒருவரான பேராசியர் ரோபேர்ட் சப்லோஸ்கி மூளை பற்றிய புதிய கண்டுபிடிப்புக்களை பொதுமக்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்வதில் பிரபலமானவர். பொதுமக்களுக்காக...

காட்டுத் தீயில் கருகி நொந்திடும் கங்காரு வாழ் கடல்சூழ் கண்டம்-பரமபுத்திரன்

காட்டுத்தீ என்பது புவியில் தோன்றிய ஒரு புதிய செய்தியாக அல்லது சவாலாக சொல்லமுடியாது. ஆதி முதல் தீ பூமியினை பாகம் பாகமாக உண்டுதான் வந்திருக்கின்றதுஅது மட்டுமல்ல அதன் சுவாலை மூலம் அனலை உமிழந்துதான்...

பல்கலைக்கழக பகிடிவதை ; அதிகாரிகள் எடுத்துள்ள மூன்று முக்கிய தீர்மானங்கள்

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மோசமாகப் பகிடிவதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுக்களையடுத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழு முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக தகுதிவாய்ந்த...

சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாகப் பொதுத் தேர்தல்? ஆளுங்கட்சி தீவிரமாக ஆராய்வு

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறிகள் அரசியல் களத்தில் பிரகாசமாக தென்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் கடந்த புதன் நடைபெற்ற ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக் குழுக்...

ஏ 9 வீதி சோதனைச் சாவடிகளை உடன் அகற்றுங்கள்: சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்து

வடக்கில் ஏ 9 வீதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடிகளை உடனடியாக அகற்றி தமிழ் மக்கள் மீதான சோதனைகளை நிறுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட வியாபாரப் பண்டங்கள்...