இஸ்ரேலிய படைகளால்  33 குழந்தைகள் உட்பட 149 பாலஸ்தீனியர்கள் படுகொலை

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் கடந்த ஆண்டில் 33 குழந்தைகள் உட்பட 149 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்டவர்களில் 112 பேர் (74 சதவீதம்) காசா பகுதியில் கொல்லப்பட்டனர், மற்றும் 37 (33 சதவீதம்) பேர்...

விக்னேஸ்வரன் தலைமையில்”தமிழ் மக்கள் தேசிய கூட்டணி” உருவானது

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணியான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி யின் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (09) ரில்கோ விருந்தினர் காலை 9.30 மணி முதல்...

வடக்கு தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு;21 பேர் பலி

தாய்லாந்தில் படை வீரர் ஒருவர் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதுடன், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.தாய்லாந்தின் நகோன் ராட்சாசிமா எனும் நகரத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் தாய்லாந்து முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இளநிலை அதிகாரியான ஜக்ரபந்த்...

வவுனியாவில் தொடரும் இராணுவச் சோதனை- மக்கள் அசௌகரியம்.வீடியோ இணைப்பு

வவுனியாவில் இரண்டு இடங்களில் இராணும் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளால் பயணிகள் பெரும் அசளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அண்மைய நாட்களில் யாழ் மாவட்டத்தில் இருந்து தென் பகுதிக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படும்...

முல்லை மக்களின்; 11,232 ஏக்கர் காணி முகாவலி திட்டத்தில் அபகரிப்பு.!

முல்லைத்தீவில், தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட ஏறத்தாள 3744 ஏக்கர் காணிகளை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அபகரித்துள்ளதுடன், அருகிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டு தற்போது இந்தக் காணிகளின் மூன்று மடங்காக...

போரில் பல இழப்புக்களை சந்தித்த பெரிய பண்டிவிரிச்சதன் கிராம இளைஞனின் சாதனை.

வசதிபடைத்த நகர்புற இளைஞர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்கள் பின்தங்கிய கிராமப்புறங்களில் வாழும் இளைஞர்களுக்கு எட்டாக் கணியாகவே காணப்பட்டு வருகிந்தது இவற்றை தகர்க்கும் முறையில் மன்னாரைச் சேர்ந்த எஸ்.ஜெ.வோல்டிசொய்ஸ்சா முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உதவி திட்டமிடல்...

தலைமைப் பிரச்சினைக்குத் தீர்வைக் காணாவிட்டால் பாதகமான நிலை: பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பிரச்சினைக்கு பொதுத் தேர்தலுக்கு முன்னர் தீர்வைப் பெற்றுக்கொள்ளாவிட்டால், சாதகமான பெறுபேற்றை எதிர்பார்க்க முடியாது என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...

கல்முனை வடக்கு விவகாரத்தில் ஏமாற்றப்பட்டுள்ளனர் தமிழர்கள்; கோடீஸ்வரன்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், கல்முனை வாழ் தமிழர்கள் அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக பிரதமர்...

வசந்த கரன்னகொடவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

சிறீலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அதற்கமைய அவரை எதிர்வரும் 10ஆம் திகதி மாலை 3 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள...

‘விக்கி’ தலைமையில் 4 கட்சிகள் இணைகின்றன: உடன்படிக்கை இன்று கைச்சாத்து

வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் தலைமையில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கிடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை புரிந்துணர்வு உடன்பாடு கைச்சாத்திடப்படவுள்ளது. தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுலை முன்னணி, தமிழ்த்...