அரசிலிருந்து வெளியேற சு.க. முடிவு

நெருக்கடிக்குள் மைத்திரி; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளிவரவுள்ள ஆவணங்கள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலைத் தடுக்கத் தவறினார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த சில மாதங்களாகச் சிறையிலிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜிதஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேஸ்ரீ பெர்னாண்டோ ஆகியோர் பிணையில்...

பகிடிவதை விவகாரம்: மற்றொரு மாணவனுக்கும் பல்கலைக்கழகத்துக்குள் வருவதற்கு தடை

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகிய மற்றொரு சிரேஷ்ட மாணவருக்கும் மறு அறிவித்தல் வரை, பல்கலைக்கழக கற்கைநெறிகளில் ஈடுபடவோ, வளாகங்களுக்குள் நுழையவோ முடியாதவாறு இடைக்காலத் தடை...

ஐக்கியம் பேசுகின்ற யாரும் எம்முடன் இணைந்து பயணிக்கலாம்: சுரேஷ் அழைப்பு

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாற்றுத் தலைமையானது தமிழ் மக்களுக்குச் சரியான பாதையை வகுத்துக் கொடுக்கும். நாம் சரியான பாதையில் பயணித்து தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்போம் எனத் தெரிவித்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவரும் முன்னாள்...

“மகாத்மா காந்தியின் பேரனை” சந்தித்த மஹிந்த தரப்பு எம்.பி.யின் பதிவு

இந்திய விஜயத்தைமேற்கொண்டுள்ள சிறீலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தனது பரிவாரப் பட்டாளத்தில் தமது அரசுத் தரப்பு எம்.பியான பிரசன்ன ரணவீரவையும் அழைத்துச் சென்றிருந்தார். புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்புக்களின் பின்னர் தனது முகநூல் பக்கத்தில்...

போர்க்குற்றங்களை மேற்கொண்ட பிரித்தானியா நிறுவனம் தண்டிக்கப்பட வேண்டும் – பிரித்தானியா தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை

சிறீலங்காவில் போர் இடம்பெற்றபோது சிறீலங்கா அரசுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிராக போர்க்குற்றங்களை புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட தமிழ் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. பொதுலநலவாய நாடுகளின் செயலாளர்...

ஜெனீவா கூட்டத்தொடர் – தமிழ் மக்களின் இராஜதந்திர அணுகுமுறை தொடர்பில் தெளிவற்ற தன்மை

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 24 ஆம் நாளில் இருந்து மார்ச் மாதம் 20 ஆம் நாள் வரையிலும் ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் சிறீலங்கா அரசு...

மீண்டும் 13 ஆவது திருத்தம் தொடர்பில் மகிந்தா – மோடி பேச்சு

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்க நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறீலங்கா பிரதமரும் சிறீலங்கா அரச தலைவரின் சகோதரருமான...

கொரோனா வைரஸ் – 780 பேர் மரணம், 38,000 இற்கு மேற்பட்டோர் பாதிப்பு

சீனாவின் வூகன் மாகாணத்தில் இருந்து ஆரம்பமாகி வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இன் தாக்கத்திற்கு இதுவரையில் 780 பேர் பலியாகியுள்ளதுடன், 38,000 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸின் பாதிப்பானது 2000...

வியாளேந்திரனின் சாகா மீது ,பிள்ளையான் குழு தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையான் குழுவின் பிரதேச உறுப்பினரின் தாக்குதலில் மற்றுமொரு மாநகர சபை உறுப்பினர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை மட்டக்களப்பு புதுநகர் பகுதியில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்...

‘இலங்கையின் வடக்கு தமிழரின் மரபுவழி தாயகம்,அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்’-தமதேகூ

தமிழ் மக்கள் கூட்டணி,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்தேசியக்கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையிலானபுரிந்துணர்வு உடன்படிக்கை   1. இணக்கம் 1.1    புதிய கூட்டணி தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்று...