இந்திய பயணத்தை முடித்து மகிந்த நாளை நாடு திரும்புகின்றார்
நான்கு நாட்கள் விஜயமாக இந்தியா சென்றிருக்கும் சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, தனது விஜயத்தை முடித்து நாளை நாடு திரும்புகிறார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, கடந்த...
வடக்கிற்கான அபிவிருத்தி நிதியை விக்னேஸ்வரன் திருப்பி அனுப்பினார் மகிந்த ராஜபக்ஸ குற்றச்சாட்டு
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அந்த மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை சரியாக பயன்படுத்தாமல் மீள திருப்பிக் கொடுத்து விட்டாரென சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இந்தியாவில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள...
எரிவாயு குழாய் எதிர்ப்பு;பூர்வகுடிகளை கைது செய்தது கனடா
வடக்கு பிரிட்டிஸ் கொலம்பியா பகுதியில் உள்ள தமது பூர்வீக நிலங்களில் இயற்கை வாயு குழாய்கள் அமைப்பதற்கு எதிராக ஜனநாயக வழிகளில் போராட்டம் மேற்கொண்டு வந்த மக்களை கனடா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கலகம் அடக்கும்...
காஷ்மீர் முதலமைச்சர்களை சிறையில் அடைத்துள்ளது இந்தியா
சுயாட்சியை இரத்துச் செய்து இந்தியாவுடன் இணைக்கப்பட்ட முஸ்லீம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட காஷ்மீர் மாநிலத்தின் முன்னள் முதலமைச்சர்கள் இருவர் 6 மாத காலமாக விசாரணைகள் இன்றி தடுத்துவைக்க்பபட்ட பின்னர் தற்போது குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஒமார்...
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிப்பு!!வீடியோ இணைப்பு
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1086நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
கடந்த 2017 ஆம்ஆண்டு...
இந்தியாவின் இராணுவ உதவி இல்லாமல் விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது மகிந்த ராஜபக்ஸ
இந்தியாவின் இராணுவ உதவி இல்லாமல் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்திருக்கவே முடியாது என சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இந்தியாவில் வைத்து கூறியுள்ளார்.
4நாட்கள் விஜயமாக இந்தியா சென்றுள்ள மகிந்த ராஜபக்ஸ, டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத்...
ஈஸ்டர் தாக்குதல் எச்சரிக்கை மைத்திரிக்கும் ரணிலுக்கும் தெரியும்: டில்லியில் மகிந்த அதிரடி
இந்தியா - இலங்கை இடையேயான உறவை மேலும் வலுவடையச்செய்துள்ளதாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்r நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர்...
புதையல் தோண்டினார்களாம்: 5 படையினர் உட்பட 21 பேர் கிளிநொச்சியில் கைது
கிளிநொச்சியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 5 இராணுவத்தினர் உட்பட 21 பேர் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இராணுவத்தினரில் லெப்டினன்ட் கேர்ணல் தர அதிகாரி ஒருவரும் உள்ளடங்குகின்றார் எனப் பொலிஸார்...
பகிரங்கப்படுத்தப்பட்ட தொலைபேசி உரையாடல்: ஐ.நா.வில் ஹிருணிக்கா முறைப்பாடு
தனது தனிப்பட்ட தொலைபேசி உரையாடலைத் திரிபுப்படுத்தியமை மற்றும் பகிரங்கப்படுத்தியமை சம்பந்தமாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தாம் செய்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்தப்படாமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, ஐக்கிய நாடுகள்...
மொட்டு சின்னத்திலேயே பொது ஜன முன்னணி களமிறங்கும்: நாமல் ராஜபக்ஷ திட்டவட்டம்
வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனது மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டி - பூஜாப்பிடிய பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு...










