யாழ் பல்கலைக்கழக பகிடிவதை: மேலும் 8 மாணவர்களுக்குத் தடை

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் மேலும் எட்டு மாணவர்களுக்கு நேற்று முதல் பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு மாணவர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில்...

நீண்டகால கைதிகள் குறித்து விசாரிக்க குழு: வெலிக்கடைக்கு அதிரடியாகச் சென்ற கோட்டா

குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்படாமல் நீண்ட காலமாக வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் விசாரணை நடத்தக் குழு ஒன்றை நியமிப்பார் எனத் தடுப்புக் காவலில் உள்ளவர்களிடம் சிறிலங்கா ஜனாதிபதி உறுதியளித்தார். இந்தத் தகவலை...

‘மக்கள் சமாதானக் கூட்டணி’ என்ற பெயரில் சஜித் தலைமையில் புதிய கூட்டணி; சின்னம் இதயம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாஸ தலைமையிலான தேர்தல் கூட்டுக்கு "மக்கள் சமாதானக் கூட்டணி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி யானைச் சின்னத்தில் களமிறங்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கு...

பகிடிவதையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை ; அளுநர் உறுதி

யாழ். பல்கலைக்கழகக் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பான அனைத்துத் தகவல்களும் சமர்ப்பிக்கப்படும்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்குக்...

கிறிஸ்மஸ் தீவில் கொரோனா வைரஸ் தாக்கம் கண்காணிப்பில் சிக்கியிருக்கும் ஈழத் தமிழ் அகதி குடும்பம்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கான பகுதியில் ஈழத் தமிழ் அகதி குடும்பம் ஒன்று சிக்கித் தவித்து வருகின்றது. சீனாவின் வுஹான் நகரிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட அவுஸ்திரேலியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா...

யாழ். முன்னாள் மேயர் ராஜா விசுவநாதன் காலமானார்

யாழ். மாநகரசபையின் முன்னாள் மேயரும், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் தந்தையுமான ராஜா விசுவநாதன் சிட்னியில் காலமானார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயரும், பிரபல சட்டத்தரணியும், யாழ். இந்துக் கல்லூரியின்...

அறிமுகப்படுத்தப்படும் புதிய நோய்களும் மிகைப்படுத்தி பயமுறுத்தும் ஊடகங்களும்-பரமபுத்திரன்

தற்காலத்தில் குறித்த கால இடைவெளிக்கொரு தடவை புதிய நோய் ஒன்று அறிமுகப்படுத்தப்படும். பொதுவாக இவை வைரசு நோய்கள். அந்த வரிசையில் இந்த ஆண்டு அறிமுகமாகியுள்ள வைரசு கொரோனா வைரசு. வைரசு என்பது ஒன்றும்...

வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில்2019 ஆம் ஆண்டு 11 மில்லியன் வருமானம்

வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் கடந்த வருடம் 11 மில்லியன் ரூபா வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளது. கடந்த 5 வருட காலத்தில் அதிகப்படியான வருமானத்தினை ஈட்டிய வருடமாக2019 ஆம்...

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீதியில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் மாயமாகியுள்ளது

வவுனியா சாந்தசோலை உப வீதி பூந்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் விசமிகளால் இன்று உடைக்கப்பட்டு சொரூபம் தூக்கிசெல்லப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும்...

30 வருடங்களின் பின்னர் நடைபெற்ற தேர்த் திருவிழா

காங்கேசன்துறை, மாம்பிராய் ஞானவைரவர் ஆலயத் தேர்த் திருவிழா கடந்த 30 வருடங்களின் பின்னர் கோலாகலமாக நடைபெற்றது. 1990 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக 28 வருடங்கள் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உயர் பாதுகாப்பு...