சில்வாவின் நியமனம் இறைமையுள்ள நாட்டின் தீர்மானம் – சிறீலங்கா

லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக நியமித்தது ஒரு இறைமையுள்ள நாட்டின் தீர்மானம் அதனை வெளிநாடுகள் விமர்சனம் செய்வதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என சிறீலங்கா அரசு நேற்று (20) தெரிவித்துள்ளது. இது தொடர்பில்...

அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் (ITJP): போரினால் மரணித்தவர்களைக் கணக்கிடல்

சிறீலங்காவில் 2009இல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு தசாப்தம் முடிந்துவிட்டது. எத்தனை பேர் இறந்தார்கள், எத்தனை பேர் காணாமற் போனார்கள் என்ற அறுதியான ஒரு இலக்கத்தைத் தர அரசுக்கு இணக்கமில்லை, தமிழர் தரப்பில்...

விக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தூண்டும் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, சி.வி.விக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு மறைமுகமாக வலியுறுத்தியதாகவும் அது தொடர்பாக சி.வி.விக்னேஸ்வரன் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெ.பிரதீபன்...

வெலிக்கடை சிறைச்சாலை ஊடாக பறந்த ட்ரோன் கமரா

வெலிக்கடை சிறைச்சாலை ஊடாக 19.08 அன்று இரவு ட்ரோன் கமரா ஒன்று சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 8. மணி தொடக்கம் 8.15 மணிக்கிடையில் இந்தக் கமரா பறந்துள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பாக சிறைச்சாலை அதிகாரிகள்,...

சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் – கோத்தாவைச் சந்திக்கும் துணை இராணுவக் குழுக்கள்

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபயா ராஜபக்ஸவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா 19.08 அன்று சந்தித்தார். முக்கியமான பிரச்சினைகள் மற்றும் உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய விடயங்கள்...

பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகும் தமிழர்

யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி தொடக்கம் செயற்படும்படியாக பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெறுகின்றார். உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 2018...
இலங்கைக்குப் பயண எச்சரிக்கை

சவேந்திர சில்வாவின் நியமனம் நீதி விசாரணைகளை பாதிக்கும் – கனடா

சிறீலங்கா அரசு லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக நியமித்தது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் என கனடா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கனேடியத் தூதரகம் இன்று (20) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: சில்வாவின்...

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தை சிறீலங்கா மீறியுள்ளது – ஐரோப்பிய ஒன்றியம்

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை சிறீலங்கா இராணுவத்தளபதியாக நியமனம் செய்தது தமக்கு மிகப்பெரும் கவலைகளைத் தோற்றுவித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று (20) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நியமனமானது ஐக்கிய நாடுகள் சiயின் மனித...

மகனை தேடியலைந்த தந்தையொருவர் உயிரிழந்தார்

வவுனியாவில் தனது 26வயதுடைய மகனைத் தேடி தொடர் போராட்டம் மேற்கொண்ட தந்தை ஒருவர் நேற்று இரவு சுகயீனமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை இன்று‌ அதிகாலை உயிரிழந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் தமது...

கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமையின் நிலை என்ன? – அமெரிக்கா பதில்

தனது அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அரச தலைவர் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சா தெரிவித்தபோதும் அமெரிக்காவின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதிவில் அது குறிப்பிடப்படவில்லை என்ற கேள்விகள் எழுந்துள்ள...