கோவிட்-19- நோர்வேயில் ஈழத்தமிழர் பலி
கொரோனா வைரசின் தொற்றுதலுக்கு உட்பட்டு சிகிச்சை பலனளிக்காததால் நோர்வேயில் வசிப்பவரும், தமிழ் நோர்வே உதவி அமைப்பின் உறுப்பினருமான வேலுப்பிள்ளை சிவபாலன் இன்று (29) ஒஸ்லோ மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.
இவர் காங்கேசன்துறையை பிறப்பிடமாகக் கொண்டவர்.
இந்திய அகதிகள் முகாம்களிலுள்ள ஈழத் தமிழ் மக்களுக்கு பேரிடர்கால நிவாரணம் வழங்க வேண்டும். சீமான்
ஈழத் தமிழர்களுக்கு பேரிடர்கால நிவாரண உதவிகள் அளிப்பது குறித்து எவ்வித அறிவிப்பையும் இதுவரை வெளியிடாதது மிகுந்த வேதனையளிப்பதாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும் அடிப்படை வசதிகள் இன்றி சிறப்பு...
பழந்தமிழ் இலக்கியமும் சமணமும்-ந.மாலதி
காலம் சென்ற ஈழத்து பேராசிரியர் ஆ வேலுப்பிளையிடமிருந்து கற்றவையே இங்கு தொகுத்து தரப்படுகிறது. பேராசிரியர் வேலுப்பிள்ளை இறந்து சில ஆண்டுகள் சென்று விட்டன. இன்று தமிழ் நாட்டில் முனைவர் நெடுஞ்செழியன் என்பவர் சமணம்...
ஆராதனை நடத்திய போதகர் உட்பட 15 பேர் கைது! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
வவுனியா செட்டிகுளம் முதிலியார்குளம் பகுதியில் இன்றய தினம் ஆராதனை நடாத்திய 15 ற்கும் மேற்பட்டோர் செட்டிகுளம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
கொரோனோ வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் விதமாக நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு...
நகரசபையின் கீழ் உள்ள பொதுச்சந்தைகளை மூடுவதற்கான தீர்மானம்
ஊரடங்கு நாளை தினம் தளர்த்தப்படும்போது மட்டக்களப்பு மாநகரசபையின் கீழ் உள்ள பொதுச்சந்தைகளை திறக்காமல் மூடுவதற்கான தீர்மானம் மட்டக்களப்பு மாநகரசபையில் எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் விசேட அமர்வு இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்...
சிறீலங்கா மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை-அனைத்துலக நீதியாளர் அமைப்பு
சிறீலங்கா இராணுவச் சிப்பாயான சுனில் ரட்நாயக்காவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு என்பது சிறீலங்கா மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்பதை உறுதிப்படுத்துவதாக அனைத்துலக நீதியாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இத்தகைய மன்னிப்பு என்பது அனைத்துலக நீதி விதிகளுக்கு முரனானது,...
மோட்டார் சைக்கிளில் கைக்குண்டை மறைத்து சென்றவர் கைது
வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் இரண்டு கைக் குண்டுகளுடன் நேற்று (28) ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கடற்படை மற்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில்...
மாபெரும் குற்றத்திற்கான நீதியை மறுத்துள்ளார் கோத்தா-மனித உரிமைகள் கண்காணிப்பகம்
சிறுவர்கள் உட்பட 8 தமிழ் மக்களை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவச் சிப்பாயான சுனில் ரட்நாயக்காவுக்கு மன்னிப்பு வழங்கியதன் மூலம் மாபெரும் குற்றத்திற்கு கிடைக்க வேண்டிய நீதியை மறுத்துள்ளார் சிறீலங்கா அரச தலைவர்...
வைரஸ் தொற்று – குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் ஒருவர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குணமடைந்தவர் தற்போது வைத்தியசாலையில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இதுவரை 10 பேர் இந்நாட்டில்...
இனப்படுகொலையாளியின் விடுதலை மாவைக்கு தெரியாதாம்
யாழ் மவாட்டம் மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட 8 தமிழ் மக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் சிறீலங்கா உயர் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட சிறீலங்கா இராணுவச் சிப்பாயை சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா...










