கோவிட்-19- நோர்வேயில் ஈழத்தமிழர் பலி

கொரோனா வைரசின் தொற்றுதலுக்கு உட்பட்டு சிகிச்சை பலனளிக்காததால் நோர்வேயில் வசிப்பவரும், தமிழ் நோர்வே உதவி அமைப்பின் உறுப்பினருமான வேலுப்பிள்ளை சிவபாலன் இன்று (29) ஒஸ்லோ மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.

இவர் காங்கேசன்துறையை பிறப்பிடமாகக் கொண்டவர்.