கோவிட்-19- லண்டனில் ஈழத்தமிழர் பலி

கொரோனா வைரசின் தொற்றுதலுக்கு உட்பட்டு சிகிச்சை பலனளிக்காததால் பிரித்தானியாவின் ரூட்டிங் பகுதியில் வசிப்பவரான சுந்தரலிங்கம் மெய்யழகன் (45) இன்று (29) லண்டன் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.