Tamil News
Home செய்திகள் கோவிட்-19- லண்டனில் ஈழத்தமிழர் பலி

கோவிட்-19- லண்டனில் ஈழத்தமிழர் பலி

கொரோனா வைரசின் தொற்றுதலுக்கு உட்பட்டு சிகிச்சை பலனளிக்காததால் பிரித்தானியாவின் ரூட்டிங் பகுதியில் வசிப்பவரான சுந்தரலிங்கம் மெய்யழகன் (45) இன்று (29) லண்டன் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

Exit mobile version