தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைசெய்யப்பட வேண்டும்
கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்வதற்கு பல நாடுகள் திட்டமிட்டுவருவது ஒருபுறம் இருக்க சில நாடுகள் கைதிகளை விடுதலை செய்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையும் சிறு குற்றங்களில்...
பிரித்தானியாவில் சிறீலங்கா நபர் மரணம்
கொரோன வைரசினால் பாதிக்கப்பட்ட சிறீலங்காவைச் சேர்ந்த 61 வயதான லக்ஸ்மன் விஜயரத்தினா என்ற நபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பிரித்தானியா தகவல்கள் தெரிவித்துள்ளன.
லண்டன் பெல்தாம் பகுதியில் வசித்து வந்தவரே அவசர சிகிக்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட...
யாழ் சிறையிலிருந்து கைதிகள் பிணையில் விடுதலை
யாழ்பாணம் சிறைச்சாலையில் இருந்து கடந்த சில தினங்களில் மட்டும் 110 கைதிகள் பிணையில் வெளியில் செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய...
கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை
சுகாதார அமைச்சு சகல கிளினிக் நோயளர்களுக்குமான மாதாந்த மருந்துகளை அவர்களது வீடுகளுக்கே நியோகிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில் வடக்கு மாகாண கிளினிக் நோயளர்களுக்கும் மாதாந்த மருந்து வகைகளை விநியோகிக்க வட மாகாண சுகாதார...
புத்தளத்தில் மூன்று ஊர்கள் முடக்கம்
புத்தளம் கடையான் குளம் பகுதியில் உள்ள இரண்டு ஊர்களும் அக்குரணை பகுதியிலுள்ள ஒரு ஊரும் முடக்கப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமுர்த்தி பயனாளிகளுக்கான தகவல்
தற்போது நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக யாழ்.மாவட்டத்தில் 76048 சமுர்த்தி குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்க யாழ்.மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள அலுவலகப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சமுர்த்தி அபிவிருத்தி...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 56 கைதிகள் விடுதலை
சிறு குற்றங்களை புரிந்த குற்றச்சாட்டில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 56 கைதிகள், இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரி ஆர்.டப்ளியூ. டப்ளியூ சம்பாவோ இதனை தெரிவித்தார்.சிறைச்சாலைக்குள் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும்...
இலங்கையில் முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு மாவட்டங்கள்
கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களை சேர்ந்த இரு பிரதேசங்களை முழுமையாக தனிமைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.அக்குறன பிரதேசம் மற்றும் புத்தளம் கடமன்குளம் கிராமத்தின் ஒரு பகுதியை முழுமையாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொரோனா நோயாளிகள் அடையாளம்...
கோவிட்-19 – மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,249
கொரோனா வைரசின் தாக்கதால் உலகில் உள்ள 177 நாடுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30,249 இற்கும் அதிகமாகும் என ஜோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழகம் நேற்று (28) தெரிவித்துள்ளது.
இறந்தவர்களின் அதிகமானவர்கள் இத்தாலியை சேர்ந்தவர்கள் அங்கு 10,023...
சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்
கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னர் சென்னை நகரில் இருந்து இலங்கைக்கு வந்த அனைவரும் உடனடியாக சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இன்றைய...










