ஐ.நா பணியாளர்கள் 86 பேர் கொரோனாவால் பாதிப்பு
கோவிட்-19 வைரசின் தாக்கத்திற்கு தமது பணியாளர்கள் 86 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று (28) தெரிவித்துள்ளது.
ஆசியா, அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும் ஐரோப்பாவிலேயே...
வெலிக்கந்தை கொரோனா மருத்துவமனையிலிருந்து….- மருத்துவர் றொசான்
நாம் வளர்ந்த சூழல்கள் என் மனதில் வந்து போயின… சாவினை எதிர்பார்த்து தினமும் வாழ்ந்து சாவையே வென்ற உத்தமர்கள் வாழ்ந்து மடிந்த மண்ணில் வளர்ந்த ஒருவன்…. இதற்காகவா பயப்படுகிறாய் என்று என்னையே நான்...
சிறீலங்காவில் நீதி நிலைநாட்டப்படுவதில்லை – ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு
படுகொலை குற்றவாளியை விடுதலை செய்யும் சிறீலங்கா அரசின் நடவடிக்கை அங்கு நீதி நிலைநாட்டப்படுவதில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஆணைக்குழுவின் பேச்சாளர் ரூபெட்...
விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்!!
வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரனா பரிசோதனை தடுப்பு முகாமிலிருந்து விமான பயணிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.
கொரோனோ வைரஸ்தாக்கம் நாட்டில் இனம்காணப்பட்டநிலையில் வெளிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி பரிசோதனைக்குட்டபடுத்தப்படுவார்கள்...
24 மணித்தியாலங்களுக்குள் எவருக்கும் கொரோனா இல்லை
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் எந்த ஒரு நபரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை தொடர்பில் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச கால்நடை உற்பத்தி பண்ணையில் முட்டை ஒன்று 16 ரூபாய்க்கு விற்பனை!!
வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள அரச கால்நடை உற்பத்தி பண்ணையில் இன்றயதினம் முட்டை ஒன்று 16 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனோ வைரஸ்தாக்கம் ஏற்பட்ட நிலையில் முட்டை, ரின்மீன், பருப்பு ஆகியவற்றின் விலையை ஜனாதிபதி...
ஏப்ரல் 10ஆம் திகதி வரை பொலிசாருக்கான விடுமுறைகள் இரத்து
அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறைகள் இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபரினால் இவ்வாறு விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி வரை விடுமுறைகள் இரத்துச் செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப்...
இந்த நாடு பிளவுபடுவதைத் தவிர வேறு வழியில்லை – எம்.கே.சிவாஜிலிங்கம்
இலங்கை என்ற ஓர் ஆட்சி அதிகாரத்திற்குக் கீழே ஒரு அரசியல் தீர்வையோ அல்லது வேறு ஏதையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இவ்வாறான நிலை தொடருமானால் இந்த நாடு பிளவுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத்தான்...
இலங்கையர் நாடு திரும்ப வேண்டாம் என சிறீலங்கா அரசு கோரிக்கை
கொரோனா தொற்றை ஒழிக்கும் வரை தாம் தங்கியுள்ள இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு, தாய்நாடு திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களிடம் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக சிறீலங்கா ஜனாதிபதி ஊடகப் பிரிவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு...
கொரோனா தொற்றினால் புலம்பெயர் ஈழத் தமிழர் இருவர் பலி
கொரோனா தொற்றினால் புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
சுவிற்சர்லாந்தில் வசித்த புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயதான லோகநாதன் என்ற நபர் உயிரிழந்துள்ளார். ஆவார் இவரின் குடும்பத்தினர் புங்குடு தீவில் வசித்து வருகின்றனர். இவர் நீரிழிவு...










