பிரித்தானியா பிரதமரையும் தாக்கியது கொரோனா
பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சற்கு கோவிட்-19 வைரஸ் தொற்றுதல் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியா பிரதமர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.
பரிசோதனைகளின் முடிவில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவருக்கு மிகவும் குறைவான அறிகுறிகளே காணப்படுவதாகவும் அலுவலகம் மேலும்...
தன்னிச்சையான முடிவின் மூலம் நீதியை தலைகீழாக மாற்றுவது வெறுக்கத்தக்கது
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 8 பொதுமக்களை கொலை செய்த குற்றத்துக்காக தண்டனை பெற்றிருந்த இராணுவ உறுப்பினரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய எடுத்த தீர்மானத்தை சர்வதேச மன்னிப்பு சபை...
கோவிட் -19 – ஆண்களையே அதிகம் கொல்கின்றது
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஆண்களையே அதிகம் பாதித்து வருவதுடன், ஆண்களே அதிகம் மரணமடைந்தும் வருகின்றனர்.
இதுவரை கிடைக்கப்பபெற்ற தகவல்களின் அடிப்படையில் இறந்தவர்களில் சீனாவில் 64 விகிதமும், இத்தாலியில் 71 விகிதமம், ஸ்பெயினில் 65...
கொரோனா வைரசையும் தனது இன அழிப்புக்கு பயன்படுத்தியது சிறீலங்கா
யாழ் மாவட்டம் மிருசுவில் பகுதியில் ஐந்து வயதுக் குழந்தை உட்பட 8 அப்பாவித் தமிழ் மக்களை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவச் சிப்பாயை சிறீலங்கா அரசு விடுதலை செய்துள்ளது.
2000 ஆம் ஆண்டு டிசம்பர்...
குற்றவாளிகளை தண்டிக்காத நாடு இலங்கை என்பது மீண்டும் நிருபணம்! -பா.அரியநேத்திரன்
மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவரை குறுகிய காலத்தில் ஜனாதிபதி அவர்கள் விடுதலை செய்ததன் மூலம் குற்றவாளிகளை தண்டிக்காத நாடு என்ற சிறுமையை இலங்கை பெற்றுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்...
கொழும்பு மக்கள்! தீவிரமாக பரவுமா வைரஸ்?
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் தீவிரம் காரணமாக நாடாளவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.கொழும்பு உட்பட நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு மிகுந்த ஆபத்தான பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.எனினும் இந்த ஆபத்தினை கொழும்பு...
நகரசபையின் முன் ஆயத்த நடவடிக்கையால் சனநெரிசல் கட்டுப்பாட்டிற்குள்
கொரோனோ வைரஸ்தாக்கத்தினை முன்னிட்டு வட மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கின் சில மாவட்டங்களில் இன்று காலை 6 மணிமுதல் 2 மணிவரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.
அந்தவகையில் வவுனியாவிலும் ஊரடங்கு சட்டம்...
நீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள்...
நீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழர்கள் இலங்கையிலிருந்து பொறுப்புணர்வையும் நீதியையும் நம்பக்கூடாது.
நாட்டின் உள்நாட்டுப் போரின்போது எட்டு...
வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது
கடந்த சில நாட்களாக வட மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 6 மணிமுதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலிற்கு அமைய கிராமங்களில் உள்ள வர்த்தக...
கொரோனா வைரசின் மையப்புள்ளியாக மாறிய அமெரிக்கா
கோவிட்-19 வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா சீனாவை பின்தள்ளியுள்ளது.
அமெரிக்காவில் 82,400 பேரும், சீனாவில் 81,782 பேரும், இத்தாலியில் 80,589 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் இதுவரையில் 500,000 இற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 23,000 பேர் பலியாகியுள்ளனர்.










