எங்களை அழைத்துச் செல்லுங்கள்;தமிழ்நாட்டில் சிக்கியுள்ள கிழக்கு பல்கலை மாணவர்கள்
இந்தியாவின் தமிழ்நாட்டில் கல்வியை தொடரும் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,மாணவர்கள் தங்களை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிதம்பரம்,அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கற்றுவரும் விரிவுரையாளர்கள்,மாணவர்களே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில்...
பங்கோலியன் என்ற மிருகத்தின் மூலமே வைரஸ் பரவியது?
சீனாவக்குள் கடத்திக் கொண்டுவரப்பட்ட பங்கோலியன் என்ற மிருகத்தின் மூலமே கோவிட்-19 மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பி.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
காட்டு...
வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க யாழில் முக்கிய நடவடிக்கை!
வலி மேற்கில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக உழவர் சந்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய...
வடக்கு ஆளுநர் எடுத்துள்ள முக்கிய தீர்மானங்கள்.
வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடமாகாண ஆளுநர் செயலகத்தில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் ஏனைய அரச உயர்...
அரச, தனியார் ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்.
கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்களை வலுப்படுத்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை வீட்டில் இருந்து பணி...
கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருதொகுதியினர் முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புணாணை மட்டக்களப்பு பல்கலைக் கழகம் மற்றும் மியான்குளம் இராணுவ தடுப்பு முகாம் போன்ற கொரோனா தடுப்பு முகாமில் கடந்த 14 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு...
தளர்த்தப்பட்ட ஊரடங்கில் மக்கள் பொருட் கொள்வனவு
கொரணா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கு சட்டம் இன்று காலை 06.00மணி தொடக்கம் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டது.
பொதுமக்கள் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவுசெய்யும் வகையில் இன்று காலை முதல் பிற்பகல் 2.00மணி...
கட்டுப்பாடுகளை சரியாக கடைப்பிடிக்காது விடின் 2 இலட்சம் பேர் பாதிக்கப்படுவர்;1000 பேருக்கே சிகிச்சை வசதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் சுயகட்டுப்பாடுகளை மேற்கொண்டு மாவட்டத்தில் அனைவரும் சுய தனிமைப்படுத்தல் செய்யாவிட்டால் மாவட்டம் பாரிய நெருக்கடிகளை எதிர்காலத்தில் எதிர்கொள்ளலாம் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் மதனழகன் தெரிவித்தார்.
நேற்று மட்டக்களப்பு...
சிறுவர்களுக்கு நடக்கும் கொடுமை! விடுக்கப்பட்டது எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இவை 33 சத வீதத்தினால் அதிகரித்திருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரண...
யாழ் மாவட்டத்தில் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீள அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண...










