பொதுமக்களை பரிசோதிக்கும் வைத்தியர்கள்- முல்லைத்தீவில் நடமாடும் மருத்துவ சேவை

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு நேற்று நடமாடும் மருத்துவ சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக பொதுமக்களின் இல்லங்களுக்கு சென்ற மருத்துவ குழுவினர் பொதுமக்களின் இல்லங்களில் நோயளர்களை சந்தித்த வைத்தியர்கள் பரிசோதித்து மருந்துகள் வழங்கியுள்ளனர். முல்லைத்தீவு...

கடந்த 36 மணித்தியாலத்தில் எந்தவொரு கொரோனா நோயாளியும் பதிவாக வில்லை

இலங்கையில் கடந்த 36 மணித்தியாலத்தில் எந்தவொரு கொரோனா நோயாளியும் பதிவாக வில்லை என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையில் 16 நாட்களுக்கு இலங்கை கண்ட முதல் வெற்றியாக இது கருதப்படுகின்றது.கடந்த 10ஆம்...

சட்டத்தை மீறிய 3076 பேர் இதுவரையில் கைது.

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மோட்டார்...

ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா? அமைச்சரவையில் நேற்று ஆராய்வு

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை நீடிக்க அமைச்சரவை நேற்று நீண்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளது. அதேசமயம் ஊரடங்குச் சட்ட நேரம் அமுலில் இருந்தாலும் அத்தியாவசிய சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக்...

போலிச் செய்தியை முகநூலில் பதிவிட்டவர் கைதாகி தடுப்புக் காவலில்

இலங்கையில் கொரோனா தொற்றினால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போலித் தகவல்களை பேஸ்புக்கில் வெளியிட்ட மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரியயாருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

கொரோனா தொற்று; 24 மணி நேரத்தில் புதிய நோயாளிகள் இல்லை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடையவர்கள் யாரும், நேற்று முன் தினம் இரவில் இருந்து நேற்று இரவு வரைக்கண்டறியப்படவில்லை எனச் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்று சந்தேகத்தில் 255 பேரும், கொரோனாத்...

கோவிட்-19 – இறந்தோர் எண்ணிக்கை 20,499 ஆக உயர்வு

உலகில் வேகமாக பரவிவரும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் இதுவரை 172 நாடுகளுக்கு பரவியுள்ளதுடன், 20,499 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நோயினால் இதுவரை 451,355 பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுப்பதற்காக உலகின் சனத்தொகையில்...

தேவையோ 30,000 இருப்பதோ 3,000 நாம் என்னசெய்வோம்-ஆதங்கப்படும் ஆளுநர்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் வேளையில்,நியூயோக் பிராந்தியம் பாரிய அச்சுறுத்தலை எதிர் நோக்கிவருகிறது. இந்த நிலைமைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நியூயோக் ஆளுநர் அண்ட்ரூ கியூமோ தமது பிராந்தியத்திலேயே அதிக...

கைதிகளை விடுவிக்குமாறு உலக நாடுகளுக்கு ஐ.நா கோரிக்கை

கோவிட்-19 வைரசின் தாக்கத்திற்கு இலகுவில் உட்படும் கைதிகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் மிச்செல் பசலெற் மேலும் தெரிவித்துள்ளதாவது: தடுப்புக்காவலில் உள்ள...

வவுனியா மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கான அறிவித்தல்.

வவுனியா மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கான அறிவித்தல் ஒன்றை வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் வழங்கியுள்ளார். குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... தற்போதைய அவசரகால நிலைமையில் ஊரடங்கு தளர்த்தியவுடன் மக்கள்...