போலிச் செய்தியை முகநூலில் பதிவிட்டவர் கைதாகி தடுப்புக் காவலில்

இலங்கையில் கொரோனா தொற்றினால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போலித் தகவல்களை பேஸ்புக்கில் வெளியிட்ட மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரியயாருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்