கிழக்கில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2362 பேர் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தபக்பட்டிருப்பதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் எம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.
இன்று (3) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் அரசாங்க...
ஊரடங்கு கால விதிமுறைகள் தொடர்பில் விசேட நடைமுறைகள்!
பொலிஸ் ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தொடர்பில் விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன வெளியிட்டுள்ள தகவல்களின்படி,
அத்தியாவசிய சேவைகளை முறையாக முன்னெடுத்து செல்லும் நோக்கில் தற்போது...
கொரோனா வைரஸ் தொற்றால் ஐந்தாவது உயிர் பலி.!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ்...
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காணவர்கள் – 07 ஆக அதிகரிப்பு!
இன்று யாழ்ப்பாணம் பலாலியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை தொடர்பில் அடையாளம் காணப்பட்டவர்கள் தொடர்பிலான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.
அரியாலையில் உள்ள மத வழிபாட்டுத் தலத்திற்கு சென்றவர்களான 36 வயதுடைய பெண் மற்றும் 20,15 வயதுடைய...
யாழில் மேலும் 6பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை
யாழ்ப்பாணத்தில் மேலும் 6பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்றும் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நேற்று கொரோனா தொற்று அறிகுறி சந்தேகத்தில்...
உதயங்க வீரதுங்கவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதய வீரதுங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்கா விமானப் படைக்கு உக்ரைனிலிருந்து மிக் ரக விமானங்களை கொள்வனவு தொடர்பில் மோசடி செய்தது உட்பட பல குற்றச்சாட்டுக்களின் கீழ் உதயங்க...
நம்பிக்கை தரும் எம் இளைஞர்கள்!
கொரோனாவினால் இலங்கையில் நான்காவது மரணம் நிகழ்ந்துள்ளது. மரணம் எமது வீடு வாசல்வரை வந்துவிட்டது.
கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் அரசு தடுமாறுகிறது.
தம்மிடம் இருக்கும் பணத்தை கொரோனாவுக்கு செலவு செய்ய முடியுமா? முடியாதா? என...
அமெரிக்காவுக்கான உதவிப் பொருட்களுடன் ரஸ்யா விமானம்
கோவிட்-19 வைரசின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவிற்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை ரஸ்யா அனுப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம் ரஸ்ய அதிபர் விளாமிடீர் பூட்டினுடன் இந்த வாரம் மேற்கொண்ட பேச்சுக்களைத் தொடர்ந்தே...
அமேசான் காடுகளை பாதுகாக்க போராடிய மற்றுமொருவர் படுகொலை
அமேசானிலுள்ள பாதுகாக்கப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேசில் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குவாஜஜரா பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜெசிகோ குவாஜஜராவின் சடலம் கடந்த செவ்வாய்க்கிழமை அவரது கிராமத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாக பிரேசிலுள்ள மரன்ஹாவ்...
ஒரு மாதத்திற்கு முன்னர் – பின்னோக்கிப் பார்த்தல்
கோவிட்-19 இன் தாக்கத்திற்கு இன்று ஒரு மில்லியன் மக்கள் உட்பட்டுள்ளதுடன், 53,000 இற்கு மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.
ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அதாவது மார்ச் மாதம் 3 ஆம் நாள் உலக சுகாதார...










