பிரான்சில் தாக்குதல்;இருவர் சாவு 7 பேர் காயம்

தென்கிழக்கு பிரெஞ்சு நகரமான ரோமன்ஸ்-சுர்-இசேரே ( Romans-sur-Isere) நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கத்தியைக்கொண்டு தனிநபர் ஒருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக...

கொரோனா பரிசோதனை எலிகளாக ஆபிரிக்கர்கள்;பிரான்ஸ் வைத்தியர்களின் இனவெறி பரிந்துரை

வைரஸ் தடுப்பூசி பரிசோதனையை ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளவேண்டுமென பிரெஞ்சு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளமை பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சி விவாதமொன்றில் பங்கேற்ற போது அவர்கள் தெரிவித்த இந்த பரிந்துரையானது ஒரு இனவெறி கருத்தாக கொள்ளப்படுகிறது. கொரோன வைரஸுக்கான தடுப்பூசி...

துருக்கி அரசுக்கு எதிராக பட்டினிப் போரட்டம் மேற்கொண்டவர் மரணம்

துருக்கியை சேர்ந்த 28 வயதான இளம் கலைஞர் ஹெலன் போலக் துருக்கிய அரசுக்கு எதிராக கடந்த 288 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணா நோன்பு பேராட்டத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை (03) உயிரிழந்துள்ளார். அவர்களின் இசைக்...

கொரோனா தடுப்பு மருந்தை பணக்கார நாடுகள் பதுக்கி வைக்கும்

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் 44 ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆராய்ச்சியில் மூலக்கூறு மரபியலாளர் கேட் ப்ரோடெரிக் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள உயிரி தொழில்நுட்ப நிறுவனமான...

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 59,206 ஆக அதிகரிப்பு

உலக நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோயிற்கு இதுவரையில் 59,206 பேர் பலியாகியுள்ளதுடன், 1,118,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 229,153 பேர் குணமடைந்துள்ளனர். அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் விபரம் இத்தாலி - 14,681 ஸ்பெயின் - 11,198 அமெரிக்கா -...

குமுளமுனையில் நாயொன்றால் ஏற்பட்ட தகராறு;கொலையில் முடிந்தது

முல்லைத்தீவு காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் குறித்த இளைஞரது வீட்டுக்கு அயல் வீட்டில் இருந்து சென்ற நாய் ஒன்று அவர்களுடைய வீட்டில்...

ஊரடங்கை மீறிய 16 பேர் வவுனியாவில் கைது.

கொரனாவைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊரடங்குசட்டம் காரணமாக வவுனியா மாவட்டம் முற்றாக முடங்கியுள்ளது.இந்நிலையில் மாவட்டம் தழுவிய ரீதியில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்திய அவசிய தேவைகள்...

பூதன்வயல் கிராம மக்களின் அவலநிலை.

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பூதன்வயல் கிராம மக்கள், தாமக்கு பட்டினிச் சாவு இடம்பெறும் அபாயத்தினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். குறித்த கிராமத்தில் 240 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். அங்குள்ள பெரும்பாலான...

காவல்துறை ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை

காவல்துறை ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தொடர்பில் விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.இந்த நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன எமது செய்தி சேவையிடம் குறிப்பிட்டார்.அத்தியாவசிய சேவைகளை முறையாக...

மரக்கறிகளின் விநியோகத்தை மட்டுப்படுத்த தீர்மானம்.

கொழும்பு மெனிங் சந்தையில் மொத்த வியாபாரத்திற்காக வெளிமாவட்டங்களில் இருந்து மரக்கறிகளை விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.மொத்த வியாபாரிகள் சங்கத்தின் உப தலைவர் நிமல் அத்நாயக்க எமது செய்தி பிரிவுக்கு இதனைத் தெரிவித்தார்.எதிர்வரும் 6...