கொரோனா முகக்கவச பாவனை WHO நியமங்களில் மாற்றம் வரலாம்.
அமெரிக்காவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவின்படி, கொரோனா பாதித்த ஒருவர் இருமினால் அது ஆறு மீட்டர் வரையும், தும்மினால் எட்டு மீட்டர் வரையும் இருப்பவர்களை பாதிக்கக் கூடும். இது தற்சமயத்தில் உலக...
கொரேனா வைரஸ் – இறப்பு எண்ணிக்கை 53,000
உலகின் இயக்கத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 1,010,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 53,000 இற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 210,000 பேர் குணமடைந்துள்ளனர் என ஜோன் கொப்கின்ஸ் பல்கலைக்கழக...
முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்தல்;கோரிக்கை அரசால் நிராகரிப்பு
கொவிட்–19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யாமல் நல்லடக்கம் செய்வது தொடர்பில் முஸ்லிம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (02) சிரேஷ்ட அரசியல்வாதி ஏ.எச்.எம். பௌஸியின் இல்லத்தில் ஒன்றுகூடி கலந்துரையாடினார்கள். இதன்பின்...
சீயோன் தேவாலய தற்கொலை தாக்குதல்;மேலும் இருவர் கைது
மட்டக்களப்பு சியோன் தேவாலத்தில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பில் மேலும் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா கவத்துறையினர் தெரிவித்தனர்
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட...
கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்
வவுனியா பெரியகட்டு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரனா பரிசோதனை தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து எஞ்சிய 16 விமான பயணிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.
கொரோனோ வைரஸ் தாக்கம் நாட்டில் இனம் காணப்பட்ட நிலையில் வெளிநாட்டிலிருந்து வருகைதரும்...
யாழில் அகப்பட்ட வெளிமாவட்ட மக்களுக்கான அறிவுறுத்தல்!
யாழ்ப்பாணத்திற்கு தொழில் நிமித்தமோ பிற தேவைகளுக்காகவோ சென்ற நிலையில் ஊர் திரும்ப முடியாது தவிப்பவர்களை வீடுகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.
அவ்வாறு தங்கியிருப்பவர்கள் தமது பகுதிகளில் உள்ள கிராம அலுவலர்களிடம் தமது...
யாழ்ப்பாண மக்கள் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தினுள் நுழைவது முற்றாகத் தடை -பிரதேச செயலர் திருமதி ஜெயராணி
கொரோனாத் தொற்று காரணமாக, யாழ்ப்பாண மாவட்ட மக்கள் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தினுள் நுழைவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று பிரதேச செயலர் திருமதி ஜெயராணி பரமோதயன் தெரிவித்தார்.
பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர்...
யாழ் சிறைச்சாலையில் இருந்து 325 கைதிகள் விடுதலை
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இன்றுவரை 325 கைதிகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறைச்சாலை திணைக்களம் ஜனாதிபதியுடன் இணைந்து சிறைகளில் உள்ள கைதிகளை...
கொரோனா வைரஸ் – ஒரு மில்லியன் மக்கள் பாதிப்பு, 50,000 இற்கு மேற்பட்டோர் பலி
உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தி, உலகின் இயக்கத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 1,002,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 51,500 இற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 209,000 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று...
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கடத்தல்
இலங்கையில் தமழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்குப் பகுதியில் போதைப் பொருள் விற்பனை அதிகம் என்றும், இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக குற்றஞ் சாட்டப்படுகின்றது....










