யாழ்ப்பாண மக்களுக்கு சுகாதார அமைச்சரின் அறிவுறுத்தல்

யாழ்ப்பாண மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்....

உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனோ இல்லை.

வவுனியாவில் நேற்றையதினம் காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை குறித்த பெண் மரணமடைந்திருந்தார். இதேவேளை குறித்த பெண்னுக்கு கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3 ஆவது நபர் குறித்த தகவல்கள்.

நேற்று இரவு கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மூன்றாவது மரணம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, மேலதிக விபரங்களை உறுதி செய்துள்ளார். 73 வயதான ஆண் நபரே...

திருமலை கோணேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழா ஒத்திவைப்பு

பஞ்ச ஈஸ்வரங்களில் பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழலைக் கருத்திற்கொண்டு திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலன சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. தேவார முதலிகளில் முதல்வரான திருஞானசம்பந்தரால்...

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 47,208 ஆக அதிகரிப்பு

உலகில் உள்ள ஏறத்தாள 200 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோயிற்கு இதுவரையில் 47,208 பேர் பலியாகியுள்ளதுடன், 932,605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இறந்தவர்களின் விபரம்: இத்தாலி - 13,155 ஸ்பெயின் - 9,387 அமெரிக்கா...

வவுனியாவில் மரணமான பெண்ணின் இரத்தமாதிரிகள் கொரோனோ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

வவுனியா வைத்தியசாலையில் நேற்றைய தினம் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட நிலையில் மரணமடைந்த பெண்ணின் இரத்தமாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக பெண் ஒருவரினை தெற்கிலுப்பைக்குளத்தில் இருந்து 56 வயதுடைய கலாராணி...

கண்ணுக்கு தெரியாத உயிரியலுடன் நடாத்துகின்ற ஒரு உயிரியல் யுத்தமாகும்.

கொரோனா நோய் என்பது கண்ணுக்கு தெரியாத உயிரியலுடன் நடாத்துகின்ற ஒரு உயிரியல் யுத்தமாகும். மனிதகுலம் என்ற அடிப்படையில் ஏற்பட்டுள்ள சவாலை நாங்கள் ஒன்றாக இணைந்து முகம் கொடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட...

இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 9466 பேர் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 9466 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1015 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரனா பரிசோதனை தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 45 விமான பயணிகள் இன்று விடுவிக்கப்பட்டனர். கொரோனோ வைரஸ் தாக்கம் நாட்டில் இனம் காணப்பட்ட நிலையில் வெளிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகள்...

கொரோனா வைரஸ் – 44,000 இற்கு மேற்பட்டவர்கள் மரணம், 900,000 பேர் பாதிப்பு

கொரோனா வைரசின் தாக்கதால் உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை 44,000 இற்கும் அதிகமாகும் என ஜோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்று (01) தெரிவித்துள்ளது. 900,000 பாதிக்கப்பட்டுள்ளதுடன், 190,000 பேர் குணமடைந்துள்ளனர். இத்தாலியில் இன்று 727 பேர்...