யாழ். சிறையிலிருந்து 44 கைதிகள் பிணையில் விடுதலை

யாழ். சிறைச்சாலையில் சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 கைதிகள் நேற்று(31) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்ஸவின் நடவடிக்கைக்கு...

கொரோனா வைரசும் உள்ளூர் அறிவு முறைமைகள் குறித்த அக்கறைகளும்- து.கௌரீஸ்வரன்

இலங்கைத் தீவில் வாழும் மனிதர்களுக்கு அனர்த்தங்கள் புதியவையல்ல. வரலாற்றில் பல்வேறு அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து வாழ்ந்த அனுபவங்கள் பெற்றவர்கள். இயற்கையான அனர்த்தங்கள் ஏற்பட்ட போதும், செயற்கையான அனர்த்தங்கள் உருவான போதும் பாரதூரமான பட்டினியை எதிர்...

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனைசெய்த சீல் வைக்கப்பட்ட தனியார் விடுதி!

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே...

கொரோனா தொடர்பில் சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் தேவராஜா அரவிந்தன்.

இன்று நாட்டிற்கு பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் மாறியுள்ள கொரோனா எனப்படும் cove 19 வைரஸ் பற்றிய பல செய்திகள் சமூக வலை தளங்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன . கொரோனா என்பது ஒரு முடிவில்லாத தொடக்கமோ...

மட்டக்களப்பில் ஊரடங்கு தளர்வு;குறைவான மக்கள் நடமாட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட 16 மாவட்டங்களில் பொலிஸாரினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் பொருள் கொள்வனவில் ஈடுபட்டுவருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 6.00மணி முதல் ஊரடங்கு சட்டம்...

4,000 அதிகமானோர் பலி – துன்பமான வாரங்களை எதிர்கொள்ளும் அமெரிக்கா

கொரோனா வைரசின் மையப்புள்ளியாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை வரையிலும் 4000 இற்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதுடன், 200,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுடன் (31) முடிவுற்ற 24 மணிநேரத்தில் அங்கு 700 பேர்...

ஊரடங்குச்சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் மீண்டும் மதியம் 2 மணிக்கு...

வடக்கு மாகாண மக்களுக்கான அறிவித்தல்

வடக்கு மாகாண மக்களுக்கு சுகாதாரத் துறையினரால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “இதுவரை வடக்கு மாகாணத்தில் ஒரு கொரோனா நோயாளி...

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 143 அதிகரிப்பு

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 16 பேர்...

சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்புகள் அதிகரிப்பு

நிறுவன மற்றும் தனிப்பட்ட ரீதியாக கிடைக்கும் அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்பு மீதி 242 மில்லியன் ரூபாவையும் கடந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கொவிட்...