வடக்கில் 300 இற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கொரோனோ தொற்று சந்தேகத்தில் வடக்கு மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 346 பேருக்கும் தனிமைப்படுத்தல் காலம் முடிவடையும வரையில் தொற்று இணங்காணப்படாது விட்டால் எதிர்வரும் ஆறாம் திகதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என வடக்கு...
கோவிட்-19 – 40,000 இற்கு மேற்பட்டவர்கள் மரணம்
கொரோனா வைரசின் தாக்கதால் உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை 40,000 இற்கும் அதிகமாகும் என ஜோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்று (31) தெரிவித்துள்ளது. 820,000 பாதிக்கப்பட்டுள்ளதுடன், 174,000 பேர் குணமடைந்துள்ளனர்.
இறந்தவர்களின் அதிகமானவர்கள் இத்தாலியை சேர்ந்தவர்கள்...
நீதிக்கு கிடைத்த மிகப்பெரும் பின்னடைவு – பொதுநலவாய நாடுகள் அலுவலக அமைச்சர்
மிருசுவிலில் தமிழ் மக்களை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவச் சிப்பாயை சிறீலங்கா அரச தலைவர் விடுவித்துள்ளது அங்கு நீதிக்கும் இன நல்லிணக்கப்பாடுக்கும் கிடைத்த மிகப்பெரும் பின்னடைவாகும் என வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள்...
சிறீலங்காவின் ஆடை உற்பத்தி பாதிப்பு – 5 இலட்சம் பேர் வேலை இழப்பு
எதிர்வரும் 3 மாதங்களில் சிறீலங்காவின் ஆடை உற்பத்தி 2 பில்லியன் டொலர்களை இழக்கும் அபாயம் உள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சிறீலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தனா நேற்று (30) தெரிவித்துள்ளதாவது:
கொரோனா...
21 நாள் ஊரடங்கால் பாதிக்கப்படும் இந்திய மக்களின் பொருளாதாரம்-கல்யாணி
உலகில் உள்ள அனைவரும் அச்சப்படும் ஓர் விடயமாக கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது. இது இன்று உலக நாடுகளின் பொருளாதாரத்தை வீழ்ச்சியுறப் பண்ணியதுடன், பொது மக்களை பெரும் இக்கட்டான நிலைக்கும் தள்ளியுள்ளது. கொரோனா...
சிறீலங்காவின் நடவடிக்கை – பிரித்தானியா நாடாளுமன்றம் கடும் விசனம்
சிறுவர்கள் உட்பட 8 தமிழ் மக்களை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவச் சிப்பாயான சுனில் ரட்நாயக்காவை சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா கொரோனா வைரஸ் இன் தற்போதைய நெருக்கடியை காரணம் காட்டி...
3,000 அதிகமானோர் பலி – உதவி கேட்கிறது அமெரிக்கா
கொரோனா வைரசின் மையப்புள்ளியாக தற்போது கருதப்படும் அமெரிக்காவில் நேற்று திங்கட்கிழமை வரையிலும் 3,008 பேர் பலியாகியுள்ளதுடன், 160,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் மாநிலங்களில் நியூயோர்க் மாநிலமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 1,342...
தேசியத்தை நேசித்ததால் பறிக்கப்பட்ட உயிர்;மகத்தான மனிதர் வணசிங்கா ஐயா
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ மண் தன்னலமற்ற தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் பலரைப்பெற்றிருக்கின்றது. இவர்களுடைய வாழ்வில்,இவர்கள் மேற்கொண்ட இனப்பற்றோடு இணைந்த மக்களுக்கான சேவைகளை பதிவாக வரலாற்றில் கொண்டுவர வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தில்...
கொரோனாவால் நீர்கொழும்பில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்
கோரோனா வைரஸால் நேற்று உயிரிழந்த நீர்கொழும்பு வாசி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான 66 வயதுடைய முகம்மத் ஜமால்...
310விமான பயணிகள் கொரோனா பரிசோதனை முகாமிலிருந்து வீடுகளுக்கு அனுப்பிவைப்பு.
வவுனியா இராணுவ முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிறிதொரு தொகுதி விமான பயணிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.
கொரோனோ வைரஸ்தாக்கம் நாட்டில் இனம்காணப்பட்டநிலையில் வெளிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி பரிசோதனைக்குட்டபடுத்தப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருந்தது.
அந்தவகையில்...










