கொரோனா வைரஸ் – மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37,000

கொரோனா வைரசின் தாக்கதால் உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை 37,000 இற்கும் அதிகமாகும் என ஜோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்று (30) தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் அதிகமானவர்கள் இத்தாலியை சேர்ந்தவர்கள் அங்கு 11,591 பேர் மரணமடைந்துள்ளதுடன், இன்று...

கொரோனாவை’ சாதகமாக்கும் சிறிலங்கா அரசாங்கம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் !

உலக மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் நெருக்கடிநிலையினை தனக்கு சதகமாக்கி சிறிலங்கா அரசாங்கம் நடந்து கொள்வதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்போர்கைதிகளின் உயிர்ப்பாதுகாப்பு தொடர்பிலும்,...

கொரோனாவைச் சாட்டாக வைத்து நீதியையும் மனிதஉரிமையையும் அழிக்கும் சிறிலங்கா

கொரோனா வைரஸ் விளைத்து வரும் மனித அவலங்களால் உலகே அரசியல் வேறுபாடுகளை மறந்து மனிதாயத்துடன் ஒருங்கிணைந்து மனிதாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து இணைந்து செயற்படுகின்றது. ஆனால் சிறிலங்கா மட்டும், மனிதாயத்திற்கு எதிரான குற்றமும்,யுத்தக் குற்றமுமான, 5வயதுச்...

நாங்கள் சூப்பர் ஹீரோக்கள் அல்ல,நாங்கள் புரட்சிகர மருத்துவர்கள்! -சு.சுரபி

மேற்குலகின் பொருளாதார தடைகளால் சுமார் 60 ஆண்டுகளாக சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துவரும் கியூ பாவளர்ச்சியடைந்த    நாடான இத்தாலிக்கு தனது மருத்துவக் குழுவினரை அனுப்பி வைத்துள்ளது. 1959 இல் அமெரிக்க கைப்பொம்மை கொடுங்கோல் ஆட்சியை பிடல்...

முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசருக்கு மூத்த சட்டத்தரணிகள் அஞ்சலி.

>மறைந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஆனந்தகுமாரசாமிக்கு வவுனியா சட்டத்தரணிகள் அஞ்சலியை தெரிவித்துள்ளனர்.ஆனந்தகுமாரசாமியின் மறைவுக்கு வவுனியா சட்டத்தரணிகளான தாம் இறுதி அஞ்சலியையும் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்து கொள்வதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை ஜனாதிபதி சட்டத்தரணி மு....

ஏழு பேரையும் வீடுகளில் இருக்க அனுமதியுங்கள். அற்புதம்மாள்

ராஜீவ் காந்தி கொலைக்காக தண்டனை பெற்று வரும் 7பேரையும் அவர்களின் வீடுகளில் இருக்க அனுமதிக்குமாறு பேரறிவாளனின் தாயாரான அற்புதம்மாள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது உலகெங்கும் பரவி வரும் கொரேனா வைரஸ் தாங்கத்தினால் சமூக...

வவுனியாவில் ஊரடங்கு தளர்வின் போதான நிலவரம்.

வவுனியாவில் ஊரடங்கு சட்டம் இன்று தளர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வவுனியா நகரிற்கு வருவதனை அவதானிக்க கூடியதாக இருந்தது. காமினி மகாவித்தியாலய வீதி, ஹரவப்பத்தானை வீதி போன்ற பகுதிகளில் நேரடியாக விவசாயிகள்...

வீடொன்றில் தீடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்.

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று காலை வீடொன்று தீ பிடித்து எரிந்துள்ளது. இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் வெளியில் சென்றிருந்த சமயம் திடீரென தீ...

படுகொலை குற்றவாளிக்கு பொதுமன்னிப்பளிக்கும் துணிச்சலை ராஜபக்க்ஷக்கு வழங்கியது கூட்டமைப்பே சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஆட்சியாளர்களை பாதுகாக்கும் வகையில் முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே அப்பாவி மக்களை படுகொலை செய்த குற்றவாளிக்கு பொதுமன்னிப்பளிக்குமளவிற்கு ராஜபக்க்ஷ அரசாங்கம் துணிகரமாகச் செயற்படுவதாக தமிழ் மக்கள்...

கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?

உலகையே புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு மருத்துவமனைகளுக்கு தேவையான வென்டிலேட்டர்கள் எனப்படும் செயற்கை சுவாச கருவிகளை ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் அரசுகள் வாங்கி வருகின்றன. கோவிட்-19 நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான...