மன்னாரில் பூசணிக்காயை உற்பத்தி செய்த விவசாயி தவிப்பு.!
மன்னார்-நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மடுக்கரை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட பூசணி பயிர்ச்செய்கையினால் அதிக விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ள போதும் பூசணிக்காயை விற்பனை செய்ய முடியாமல் ஏழை விவசாயி தவித்து வருகிறார்.
நாடு சீராக இருந்த...
அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்கள் தொடர்பான முழுமையான விபரங்கள்.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களில் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களில் 50 வீதமான ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க...
மேலும் 6 பேருக்கு கொரோனா… மொத்தம் 254
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய கொரோனா வைஸ் தொற்றினால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.இவ்வாறு...
தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்.
பொதுத் தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெற உள்ளது.இதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க ,இராணுவ தளபதி, சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள், காவல் துறை...
பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் திறப்பு.
காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் ஜனக பண்டார இதனை தெரிவித்துள்ளார்.குறித்த நிலையமானது இன்று காலை 6 மணி முதல் இரவு 8மணி வரை...
கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 160,434 ஆக அதிகரிப்பு
உலகை ஆக்கிரமித்துள்ள கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் இன் தாக்கத்திற்கு பெருமளவான மக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். இன்று (18) வரையிலும் 160,434 பேர் பலியாகியுள்ளனர், 2,324,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனதுடன், 595,467 பேர்...
கொரோனாவுக்கு பின்னரான உலகின் நிலை என்ன?
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் வேலையிழந்தோர், வீடற்றோர் என லட்சக்கணக்கானோர் உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர்.
’ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அமெரிக்கர்கள் கையேந்தி சாலையில் நிற்பார்கள்’ என்று சில மாதங்களுக்கு முன்பு யாரேனும் சொல்லியிருந்தால் நாம் நம்பியிருப்போமா?...
சிறீலங்கா அரசின் நிதியை பெற தகுதி உடையவர்களின் விபரம்
கொரோனா வைரசிஸ் இன் தாக்கத்தை கட்டுப்படுத்த சிறீலங்கா அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் மக்கள் அதிக நெருக்கடிகளை சந்தித்துள்ள நிலையில் அவர்களுக்கு உதவித் தொகையை வழங்க சிறீலங்கா அரசு தீர்மானித்துள்ளது.
சிறீலங்கா அரசின் நிதியை (5,000...
நேற்று கொழும்பில் தரையிறங்கிய சீன விமானம்; இலங்கைக்கு மீண்டும் மருத்துவ உதவி
சீனாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒருதொகுதி மருத்துவ உதவிப்பொருட்கள் நேற்று (17) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சீன தூதரக தகவல்களின்படி,COVID-19 தொடர்பிலான 20,000 சோதனை கருவிகள், 10,000 என் -95...
உண்மையை உணர்த்திய உலக சுகாதார தினம் 2020 -காருண்யா
உலக சுகாதார நிறுவனத்தின் தோற்றம்-ஆயிரத்து எண்ணூறுகளின் நடுப்பகுதியில் (1859) இடம்பெற்ற பிரெஞ்சு ஆஸ்திரியா யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்த வீரர்களின் உயிரிழப்புக்களும் அவலங்களும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தோற்றுவாயாக அமைந்தது. எனினும் இவ்வமைப்பு...










