மிருசுவில் படுகொலைக்கு நீதி கேட்கின்றது அனைத்துலக மன்னிப்புச் சபை
மிருசுவிலில் சிறீலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி அனைத்துலக மன்னிப்புச்சபை கையெழுத்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
சிறு குழந்தைகள் உட்பட 8 தமிழ் மக்களை சிறீலங்கா படையினர் படுகொலை செய்ததற்கு...
இலங்கையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்.
எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்துச் சேவையை அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பயன்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் ரயில்வே திணைக்களம், இலங்கை போக்குவரத்துச்...
மட்டக்களப்பில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி!
மட்டக்களப்பில் எதிர்வரும் 20 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள நிலையில் குறிப்பிட்ட கடைகள் தவிர்ந்த ஏனைய மக்களுக்கு தேவையான கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி மட்டக்களப்பில் 20ம் திகதி ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும்போது...
சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை கொரோனா வைரஸ் தாக்கம் குறைவடையும் வரை நீடிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர மோட்டார் வாகன திணைக்களத்தை அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் 10 ஆம் திகதி நிறைவடைந்த சாரதி...
கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 737 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.
கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 737 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம்...
14 பேரின் இரத்தமாதிரிகளில் வைரஸ் தொற்று இல்லை
வவுனியாவில் நேற்றயதினம் சேகரிக்கப்பட்ட 14 பேரின் இரத்தமாதிரிகளில் கொரோனோ தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் கொரோனோ வைரஸ் தொற்று தொடர்பான இரத்த மாதிரிகள் சேகரிக்கும் செயற்பாடு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனை மற்றும்...
கொரோனா வைரஸ்- தொடர்ந்து அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை
உலகை ஆக்கிரமித்துள்ள கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் இன் தாக்கத்திற்கு பெருமளவான மக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். இன்று (17) வரையிலும் 154,086 பேர் பலியாகியுள்ளனர், 2,247,659பேர் பாதிக்கப்பட்டுள்ளனதுடன், 570,423 பேர் குணமடைந்துள்ளனர்.
இறப்பு...
யாழில் போதகர் மூலமாகவே தொற்று ஏற்பட்டது – பணிப்பாளர்
யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளா்களுக்கும் சுவிஸ் போதகா் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருந்ததாகவும் வேறு வழிகளில் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை எனவே மக்கள் குழப்பமடையவேண்டாம் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி...
கொரோனா வைரஸின் கீழ் கொதித்துக் கனத்துச் சூடேறும் கேள்வி-கோ.ரூபகாந்
கொரோனா வைரஸ் பரவல் ஒரு நெருக்கடி நிலைமையே தவிர அவசரகால நிலைமை அல்ல என்பதே ஜனாதிபதி கோத்தாபாயாவின் நிலைப்பாடு, ஆனால் நெருக்கடி நிலைமையையும் கடந்து, ஓர் அவசரகால நிலைமையை நாடு எட்டியுள்ளது. நாட்டில்...
நிவாரணம் வழங்குவதில் சரியான முறை கடைப்பிடிக்கப் படவில்லை-மக்கள் எதிர்ப்பு
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் கிழக்கு பகுதியில் நிவாரணம் வழங்கும் நடைமுறைகள் சரியான முறை மேற்கொள்ளப்படவில்லையென தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இன்று காலை இருதயபுரம் கிழக்கு 09வது...









